அலைகடலோரம் அமர்ந்திருக்கும் அழகனே!வள்ளி தெய்வானை மணாளனே!
ஷண்முகா உந்தன் பொன்முகம் காண,கண்களும் கோடிப் புண்ணியம் செய்யுமே!
வேல் ஏந்திய கைகள் வழிகாட்ட,வீரம் பொங்கும் உன் திருவருள் கூட்ட,செந்தூர் நகரின் காவலாய் நிற்பவனே,சிந்தையில் என்றும் நீயே நிறைந்திருப்பவனே!
#muruganthunai🙏🙏❤️💖🦚
#🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏