ஃபாலோவ்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
@mei_kristhavam
393
போஸ்ட்
202
பின்தொடர்பவர்கள்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
472 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#டாலிஸ்மேன் #ஹைலேண்ட் #சூனியக்காரியின்சட்டி #செய்யுள் #உம்இராஜ்யம்வருவதாக #பூமியில் மத்தேயு 5:5 *சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
535 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#அதிர்ச்சி எசேக்கியேல் 16:49 இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
653 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
*#நரகபுராணம் #நான்குவார்த்தைகள்* திருமறையில் பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப்பட்டாலும், நரக அக்கினி பற்றியும் பல இடங்களில் சொல்லப்படுகிறதே? நான்கு வார்த்தைகள் வேதாகமத்தில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – 1. *ஷியோல்,* 2. *ஹேடீஸ்,* 3. *கெஹன்னா* மற்றும் 4. *டார்டரூ* அவை என்னவென்று புரிய நாம் அவற்றைப்பற்றி படிப்போம். அக்கினிக்கடல் குறித்தும் படிப்போம். அடுத்த கேள்விகள்: "ஷியோல்" என்றால் என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டில் “நரகம்” / "பாதாளம்" என்பது உண்மையில் யாது? #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
10.9K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
*#நெத்தியடி #மெய்கிறிஸ்தவம்பழகு* மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை. இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22]. *#இராஜ்யம்* இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர். அவர், தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9]. அவர் இராஜ்யம் வருவதாக! #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
5.1K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
*#பாவங்கள்எண்ணப்படாமல்போதல் #பரமஅழைப்பு #கிறிஸ்துவின்மீதானவிசுவாசம் #இலவசகிருபையாகநீதி #நீசம்பாதிக்கவில்லை #ஒருவித்தியாசமானநீதி #நிஜநீதிமான்அல்ல #நீதிமான்எனகருதப்படுபவர் #ஆபிரகாம்* ஒருவர் நீதிமான் ஆக கருதப்படுதல் என்பது தேவனின் கிருபை என்று வலியுறுத்துகிறார் அப்போஸ்தலர் பவுல்: 'ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். அந்தப்படி, *கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தை* காண்பிக்கும் பொருட்டு, 'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். *எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்,'* என்று தாவீது சொல்லியிருக்கிறான். நம்முடைய கர்த்தராகிய *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.* அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். இவ்விதமாக, *நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்தக் *கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று* நிலைகொள்கிறோம்.' ரோமர் 4:5-8, 24-25; 5:1-2. அடுத்த கேள்வி: கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபின்பும் மாம்சத்தில் நாம் பாவம் செய்துகொண்டுதான் இருப்போமா? #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
326 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#பியூச்சராமா #இன்னும்சிரிப்பு #பெண்டர் #மாடர்னிசம் #மனிதனின்இராஜ்யம் #உம்இராஜ்யம்வருவதாக #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
524 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
#மான்ஸ்டர்ஹவுஸ் #ஸ்கல் #ரெஜினால்ட்ஸ்கல்ஸ்கிங்கி #ஐந்தாயிரம்பேர்சாப்பாடு #மன்னாகொள்கை #பகிர்ந்துசாப்பிடு #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
537 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
*#ரோமசாம்ராஜ்யவீழ்ச்சிக்குப்பின் #பரலோகத்தின்இராஜ்யம் #கிறிஸ்துவின்இரண்டாம்வருகை #இன்றையகாலங்கள்* *தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கும் என்று சொல்கின்றன? ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பிறகு எந்தவொரு தனி நாட்டிற்கும் உலகளாவிய ஆதிக்கத்தை தேவன் வழங்க மாட்டார் என்று தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன. *பார்பரிய குல மக்கள் ரோம சாம்ராஜ்யத்தை கைப்பற்றினர்.* பின்பு அந்த குலத்தினர் ஜெர்மனி (அலெமன்னி குலத்தார்), பிரான்ஸ் (ஃபிராங்க் கோத்திரத்தார்), கிரேட் பிரிட்டன் (ஆங்கிலோ-சாக்சன்ஸ்) மற்றும் இத்தாலி (லாம்பர்ட்ஸ்) போன்ற *நவீன ஐரோப்பிய நாடுகளாக வளர்ந்தனர்.* *ரோம சாம்ராஜ்யத்தின் எச்ச சொச்சங்களான இந்த நாடுகளை தானியேல் ‘அந்த இராஜாக்கள்’ என தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடுகிறார்* (தானியேல் 2:44). அடுத்த கேள்வி: *தானியேலின் தீர்க்கதரிசனங்கள்* ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின்வரும் *நாடுகளின் காலங்களில் என்ன நடக்கும்* என்று சொல்கின்றன? #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
543 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
*#நரகபுராணம் #கெஹன்னாபள்ளத்தாக்கு* *"கெஹன்னா"வின் முகவரி எங்கே?* கிரேக்கத்தில் "கெஹன்னா" என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு *எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே* அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் *குப்பையெரிக்கும் பேட்டையாக* இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே *தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே* (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும். சாம்பலாக்கும் இந்த அக்கினிக்கு *எரிபொருளாக கந்தகம்* சேர்க்கப்படுவது வழக்கம். அது *முழுமையான அழிவை* உறுதி செய்தது. அடுத்த கேள்வி: எருசலேம் மாநகர கெஹன்னாவிலே *எந்தவொரு உயிரினத்தையேனும் உயிரோடு வீசி எறிய அனுமதி இருந்ததா?* #🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்