Follow
சுப்புராம் முத்துராஜ்
@obcvnrwest
16,753
Posts
14,373
Followers
சுப்புராம் முத்துராஜ்
348 views
1 hours ago
லோக் சபாவில் ராகுல் காந்தி பேசிய போது: " இந்த நாட்டில்,ஒரு மந்திரவாதிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னார். உடனே, மந்திரி ராஜ்நாத் சிங் தலையிட்டு "பிரதமர்" என்கிற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்றார். அதற்கு ராகுல் காந்தி சொன்ன பதில்: "யாருடைய பெயரையும் இங்கே நான் சொல்லவே இல்லையே" என்று ஆணித்தரமாக சொன்னார். சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, அந்த வார்த்தைகளை கூட நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் யாரை பற்றி பேசுகிறீர்கள் என்பது இந்த நாட்டுக்கே தெரியும் என்றார். . ---- இப்படிப்பட்ட கிறுக்கன்கள்தான் நம்மை ஆள்கிறார்கள்!!! (நீங்களாவது மோடியை எப்படி சொல்ல வேண்டும் என்று ஐடியா சொல்லுங்க சார்!) #காங்கிரஸ்