ஃபாலோவ்
🌈 rainbowstorys 🌈
@rainbowstorys
1,259
போஸ்ட்
16,764
பின்தொடர்பவர்கள்
🌈 rainbowstorys 🌈
886 காட்சிகள்
நேசம் என்னிடம் - 6 குரு வேகமாக வண்டியை எடுத்து கொண்டு main road க்கு வந்தான்... நெரிச்சலுடன் இருந்தாலும் அவசர அவசரமாக அனைவரும் செல்ல... ஏதோ யோசித்தவாறு வண்டியை ஓரமாக நிறுத்தினான் குரு... Helmet கழற்றி மணியை பார்க்க... 8.30 என்று காட்ட... குரு 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ தலையில் அடித்து கொண்டு "போச்சு office க்கு time ஆச்சு..."என்று வண்டியை வளைத்து வம்சி வீட்டை நோக்கி சென்றான்... வம்சி இஷா அருகில் சென்று பார்க்க...இஷா அசையாமல் அமர்ந்திருக்க... குரு கதவை வேகமாக திறந்து கொண்டு வர... வம்சி பயந்து போய் திரும்பி பார்க்க...குரு வேகமாக உள்ளே நுழைய... வம்சி : ஏன் டா இப்படி... குரு : எரும எரும.. மணியை பாரு டா... Office க்கு போறது இல்லையா... வம்சி மணியை பார்த்து "அய்யய்யோ..."என்று வேகமாக கிளம்ப சென்றான்... அரைமணி நேரத்தில் இருவரும் கிளம்பி வந்தனர்... வம்சி : டேய் ரெண்டு பேரும் ஒரே‌ வண்டில் போலாம்...  குரு : ம்ம்ம்... வம்சி : medicine வாங்கிட்டீயா... குரு : இல்ல அதுக்கு போகும் போது தான் ஏதார்த்தமா மணிய‌ பாத்து வந்துட்டேன்... Eveing வரும் போது வாங்கிட்டு வரலாம்... குரு வண்டியை நிறுத்த... வம்சி இறங்கி சென்று விட... அங்கே வந்த நாகராஜ்  "குமரகுருபரன் Sir..."என்று அருகில் வர... குரு எட்டி 🦵🦵🦵 உதைக்க... நாகராஜ் உதைத்த இடத்தில் தடவி கொண்டே "யோவ் ஏன் யா உதைக்கிற..."என்று கேட்க... குரு : கொன்றுவேன் பாத்துக்கோ...உன் கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... அப்படி சொல்லாத னு... நாகராஜ் : தெரியாம வந்துருச்சு... குரு : "காலைலேயே கடுப்ப கிளப்பிக்கிட்டு போ டா..."என்று கத்தி விட்டு சென்றான்... நாகராஜ் : குரு... குரு ஒரு நிமிசம் நில்லு... #கதை #💪ஊக்குவிக்கும் கதைகள் #தன்னம்பிக்கை கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #💞Feel My Love💖
🌈 rainbowstorys 🌈
913 காட்சிகள்
நேசம் என்னிடம் - 5 குரு வேகமாக எழுந்து ஓடி வந்து "மல்லி மா... மல்லி மா..."என்று கத்த... சத்தம் வராமல் போக... மறுபடியும் உள்ளே வந்து இஷா வை பார்க்க... இஷா எந்த ஒரு அசைவும் இல்லாம இருந்தாள்... குரு மெதுவாக அவளை நோக்கி நடந்து வந்து "நீ மறுபடியும் வருவ இஷா... எனக்கு நம்பிக்கை வந்துருச்சு... வம்சி பைத்தியம் மாதிரி பண்றான்‌ னு நினைச்சேன்... அவனுக்கு தெரிஞ்சு இருக்கு...ஆனால் தான் அவே இப்படி எல்லாம் பண்றான்..."என்று அவள் மடியில் தலை வைத்து "இஷா நீ எப்பவும் என் தலை முடிய கோத்தி விடுவ ல..."என்று அவள் கையை எடுத்து தன்‌ தலையில் வைத்தான்... அப்படியே அவன் உறங்கி விட... நேரம் கழித்து வந்த வம்சி இஷா மடியில் தூங்கும் குரு வை புன்னகைத்து சென்றான்‌‌... குரு தூக்கம் கலைந்து எழுந்து பார்க்க... அறை‌ முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க... எழுந்து விளக்கை போட்டு மணியை பார்க்க...  நடுநிசி 1 மணி‌‌... குரு :"ச்சை இங்கேயே தூங்கிட்டேனா..."என்று 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️ தலையில் அடித்து "அய்யோ வம்சி..."என்று வேகமாக வெளியே வர... வம்சி sofa வில் தூங்கி கொண்டு இருந்தான்‌‌... குரு சிரித்து கொண்டு bedsheet ஐ எடுத்து வந்து வம்சி மேல் பொர்த்தி விட்டு உள்ளே செற்று இஷா தூங்கி 🛌🏻🛌🏻🛌🏻கட்டில் படுக்க வைத்து வெளியே வந்து sofa பக்கத்தில் கீழே படுத்து கொண்டான்.... வம்சி குரு தோளிலை பிடித்து உலுக்க... மெதுவாக கண் திறந்து பார்த்தான்... வம்சி :Good morning... குரு : "Good morning வம்சி..."என்று எழுந்து அமர்ந்தான்... வம்சி : நீ என்ன டா கீழ படுத்து இருக்க... குரு : நீ எப்போ வந்த... வம்சி : 9 மணிக்கு... குரு : எங்க போன... வம்சி : சும்மா ஒரு walk... குரு : சரி எனக்கு ஒரு coffee...  வம்சி :"ம்ம்ம்..."என்று எழுந்து செல்ல... குரு fresh ஆகி வர... வம்சி cup உடன் வந்தான்... வம்சி : இந்தா... அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... அம்மா call பண்ணாங்க டா‌... குரு : எப்போ டா... வம்சி : 6 மணி இருக்கும்... குரு :"6 ஹ..."என்று மணியை பார்க்க... 7 மணி... குரு : எதுக்கு டா‌... வம்சி : அம்மா ஊருக்கு போறாங்களாம்... குரு : எங்கவாம்... வம்சி :"உன் மா..."என்று யோசித்து விட்டு "ம்ஹீம் மாமா னு சொன்னா வாயிலேயே மிதிப்பான்... எதுக்கு வம்பு..." குரு : டேய் என்ன டா... வம்சி : அவங்க அண்ணா வீட்டு... குரு அவனை‌ முறைக்க... வம்சி :என்னைய எதுக்கு டா முறைக்கிற... குரு : அவங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை... வம்சி : உனக்கு ஏன்‌ டா அவரு மேல் இவ்ளோ கோவம்... குரு : அந்த அந்தாளு‌ மட்டும் அன்னக்கி எங்களை கை விடாம இருந்திருந்தா... இந்நேரம் என் அப்பா உசுரோட இருந்திருப்பாரு... என் அப்பா என்னைய விட்டு போகும் போது எனக்கு பத்து வயசு... எனக்கு இப்ப கூட நல்லா ஞாபகம் இருக்கு...       என் அப்பாவுக்கு உடம்பு முடியாம hospital ல வச்சு இருந்தோம்‌... அப்போ ரொம்ப கஷ்டம்... அந்தாளு கிட்ட உதவி கேட்டு நின்றோம்‌‌... ஆனா என்ன பண்ணா னு தெரியுமா டா... நானே இப்ப கஷ்டத்துல தான் இருக்கேன்... இப்ப வந்து பணம் கேட்டா நா எங்க மா போவேன் னு சொன்னாரு...     நாங்களும் அது உண்மை னு நினைச்சு கிளம்பிட்டோம்‌... அந்தாள பத்தி நா தெரிஞ்சுக்கனும் தான் அப்படி நடந்துச்சா னு தெரியல...எனக்கு தாகம் தண்ணி குடிக்க அங்க போனேன்... அந்தாளு அங்க இருந்த ஒருத்தன் கிட்ட ஒரு பை ய கொடுத்து எனக்கு வெளிய வேலை இருக்கு...    இதுல அஞ்சு லட்சம் பணம் இருக்கு... அக்கா கிட்ட கொடு... நா வெளிய போயிட்டு வரேன்... கூட இருந்தவே என்னய்யா தங்கச்சி வந்து கேட்டப்போ பணம் இல்ல னு சொன்னீங்க னு கேட்டான்...    ஆமா இல்ல னு தான் சொன்னேன்... அவ கிட்ட பணத்தை கொடுத்து நா எங்க போறது... எனக்கு னு ஒரு‌ குடும்பம் இருக்கு ல... தங்கச்சி கிட்ட பணத்தை கொடுத்து எப்படி நா கேட்பேன்...    கூட பொறந்த தங்கச்சிக்காக பணத்தை இழக்க நா தயாரா இல்ல... யாரு‌ எப்படி போனா எனக்கு என்ன... நா என் பொண்டாட்டி என்‌ பொண்ணு நல்லா இருக்கனும்...அவ்ளோ தான்... வம்சி ஆதரவாக அவன் தோளில் கை வைக்க... குரு 😭😭😭கண்ணீர் வடிய "சொந்தத்தை வெறுத்துட்டேன் டா... அங்கே இருந்து போறதுக்கு அப்பறும் என் அப்பா இறந்துட்டாரு... என் அம்மாக்கு இது எதுவுமே தெரியாது... அந்தாள வெறுத்துட்டேன் டா..."என்று அவனை கட்டி கொண்டு அழ... வம்சி : குரு அழாத டா... குரு : அம்மாக்கு தெரிஞ்சா மனசு உடைஞ்சு போயிடு டா... அதனால் தான் என் மனசுக்குள்ளே வச்சு இருக்கேன்... அவங்களும் பல தடவ கேட்டாங்க... நா சொல்லல... உன் கிட்‌ட மட்டும் தான் சொல்லி இருக்கேன்... வம்சி : அந்த பொண்ணு மட்டும் எப்படி டா... குரு : அந்தாளு பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா... அப்போ அவளுக்கு மூனு வயசு தான்... ஏன் என் அத்தைக்கு கூட தெரியாது...  வம்சி : அப்போ நீ... குரு : "டேய் டேய் விடு... தேவை இல்லாம அந்தாள பத்தி பேசிக்கிட்டு.."என்று எழுந்து நகர்ந்து ஏதோ யோசித்தவாறு திரும்பி "வம்சி இஷா நம்ம பேசுறதுக்கு response பண்றாளா..."என்று கேட்க... வம்சி தலையை ஆட்ட... குரு : இத ஏன் டா என் கிட்ட சொல்லல... #கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #தன்னம்பிக்கை கதைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #கதை
🌈 rainbowstorys 🌈
936 காட்சிகள்
நேசம் என்னிடம் -1 அந்த காலை பொழுதில் அனைவரும் பரப்பரப்பாக இருக்க...  அவன் மட்டும் காதில் headset ஐ மாட்டி கொண்டு நிதானமாக தன் bag எடுத்து தோளில் மாட்டி கொண்டு வாசல் வரை வந்து நின்று ஏதோ யோசித்தான் வம்சிதேவன்... வம்சி திரும்பி பார்த்து "இஷா நா போயிட்டு வரேன்... பாத்து இரு மா...கதவை பூட்டிக்கோ..."என்று சொல்லி விட்டு வெளியே வந்து bike ஐ எடுத்து தெருவை கடந்து main road க்கு வந்து அந்த நெரிசலான போக்குவரத்துக்குள்ள சேர்ந்து கொண்டான்‌‌... " Show me the meaning of being lonely...   So many words for the broken heart...   It's hard to see in a crimson love...   So hard to breathe...   Walk with me and maybe...   Nights of light so soon become...   Wild and free I could feel the sun...   Your every wish will be done...   They tell me..." headset ல் கேட்க... அவன் கண்கள் கலங்கி அவன் கண்ணீர் துளி காற்றில் பறந்து கலந்து செல்ல.. பழைய நினைவுகள் கண் முன்னே வர‌‌... கண்கள் இருட்டி கொண்டு வர... வண்டியை தடுமாறி ஓட்டி நிறுத்தி கீழே விழ போக... ஒருவன் வேகமாக ஓடி வந்து பிடித்தான்... இன்னொருவன் வேகமாக வந்து வண்டியை பிடிக்க... வம்சியை அழைத்து கொண்டு அருகில் இருந்த டீ கடையில் அமர்ந்தான்... That man : என்ன ஆச்சு Boss...  வம்சி தேவன் : Nothing Bro... கண்ணு இருட்டிக்கிட்டு வந்துருச்சு... Other man : இப்ப Ok வா Bro... வம்சி தேவன் : yeah... I'm ok... That man : என்ன ஆச்சு Boss... உடம்பு சரி இல்லையா... வம்சி தேவன் : இல்ல சகோ... திடீர் னு கண்ணு blank out ஆகிருச்சு... That man : என்ன பேரு.. வம்சி தேவன் : oh... Sorry... I'm வம்சி தேவன்... That man : நா இன்பசெல்வன்‌.. இது என் friend விக்னேஸ்வரன்... (என்னவள் இனி என்னுடன் கதை கதாநாயகன் மட்டும் அவன் தோழன்...) விக்னேஷ்வரன் : Bro தனியா போயிடுவீங்களா... இக்கதை படிக்க விரும்பும் உள்ளவங்க Rainbowstory.com சைட்ல பார்க்கவும் #கதை #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
See other profiles for amazing content