முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் 'உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்’ என்றார்கள்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 7434)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️
ஸஹாபாக்கள் சொன்னார்கள்:
"யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு அங்கே உட்கார்ந்து பேசுவதை தவிர வேறு வழியில்லை. அதுதான் எங்கள் சபை."
நபி ﷺ சொன்னார்கள்: "அப்படியானால் பாதையின் உரிமையை கொடுங்கள்."
ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "பாதையின் உரிமை என்ன?"
நபி ﷺ சொன்னார்கள்: "பார்வையை தாழ்த்துவது, தொல்லை தராமல் இருப்பது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது"
[புகாரி 2465, முஸ்லிம் 2121].
பாதையில் உட்காருவது ஹராம் இல்லை. ஆனால் பொறுப்பு இருக்கு. அந்த 5 உரிமையை கொடுக்க முடியாவிட்டால், உட்காராதே என்கிறார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#இறை அடியான்☝️