ஃபாலோவ்
Universe miracles🧿🪬
@unicornmagic
1,599
போஸ்ட்
2,686
பின்தொடர்பவர்கள்
Universe miracles🧿🪬
499 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை 🙏❤️🧿 என் அம்மா முத்துமாரியம்மன் பத்தி தான் பார்க்க போறோம். எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்க ஒரு அம்மன்னா அது நம்ம முத்துமாரியம்மன் தான். இந்த அம்பத்தூர் முத்துமாரியம்மன் கிட்ட தான் என்ன தத்து கொடுத்தாங்க. என்னை தத்து எடுத்த அம்மன் so she is very close to my heart.உங்களுக்கே தெரியும் நிறைய தீய சக்திகள்னால நான் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது அப்போ நான் சிவனை கூப்பிடும் போது காளியாக வந்து என்ன காப்பாத்தினாங்க. அப்போ காளியா வந்த காளினா மூலமா அம்மா கிட்ட கேட்டாங்க. என் பொண்ணுக்கு இப்படி இருக்கே என் கிட்ட கூட்டிட்டு வந்தியான்னு முத்துமாரியம்மா கேட்டாங்க. தத்து கொடுத்துட்டு அங்க போகவே இல்ல. இதாங்க கடவுள் உண்மையிலையே நம்ம கூட எப்பவும் இருக்காங்க என்பதற்கு சாட்சி. அவர் அப்படி கேட்டதும் எனக்கு shock ஆகிடுச்சு👀 நான் போய் முத்துமாரியம்மன்ன அப்படியே உத்து பார்ப்பேன். அப்போ அவங்க என் மேல இருக்க அந்த தீய சக்தியை வெளிய எடுக்குறத அப்படியே உணர்ந்தேன்.நம்ம எதிரி மத்த எதிரிங்க மாறி இல்ல. ஓயாம திரும்ப திரும்ப செய்ய கூடிய ஒரு கேடு கெட்ட ஜென்மங்கள். என்னுடைய transformation அங்க இருக்க கோயில் பூசாரினாங்களுக்கு தெரியும்.அதுல ஒரு அண்ணா சொன்னாரு இது உடம்பு அம்மாக்கு சொந்தமானது so தீய சக்தி ஆட்கொள்ள முடியாது. இது வேற என்னவோ இருக்கு நீங்க மலையனூர் கோயில் போய் கால் வைங்க அது என்னன்னு தெரிஞ்சிரும்னு சொன்னாரு but இப்போ வரைக்கும் அங்க போக வாய்ப்பு கிடைக்கல.2011 ல தத்து கொடுத்தாங்கன்னு நினைக்குறேன்.நான் எனக்கு தோணும் போது முத்துமாரியம்மா கிட்ட முன்னாடியே சொல்லிடுவேன். அம்மா நான் இந்த கலர் dress போட்டுருக்கேன் நீங்களும் இந்த நிறத்துல போட்டு இருக்கணும்னு சொல்லிடுவேன். அவங்க அதே நிறத்துல புடவை கட்டிருப்பாங்க. அது ஒரு சந்தோசம் எனக்கு😁mostly எதாவது ஒரு நிறமாவது நான் போட்டுருக்க ஆடையும் அவங்க புடவையும் same ah இருக்கும். நம்ம அக்கா போனதுமே அதெல்லாம் correcta note பண்ணி சொல்லிடுவா😂கோயில் கட்டிட்டு இருகாங்கள so பக்கத்துல சின்னதா ஒரு shed வச்சு அதுல சிலை வச்சிருந்தாங்க. அப்போ அம்மா என்னுடைய favourite color அழகான brown கலர்ல checked saree கட்டிருந்தாங்க. அந்த முகத்துல அவளோ சந்தோசம். ரொம்ப அழகான நிறைவான smiling face.நமக்கு பார்க்க ரெண்டு கண்ணு போதாது 😍 Switchword கூட smile தான இந்த week இதான் ஈர்ப்பு விதின்னு சொல்றது🌈எவளோ பேர் அந்த கோயில்ல இருந்தாலும் சரி நமக்கு ஒரு special attention இருக்கும் அதுக்கு முழுக்க முழுக்க காரணம் என் அம்மாவோட அளவு கடந்த அன்பு மட்டும் தான்.கோயில் சின்னதா அழகா இருக்கும். இருந்தாலும் எனக்கும் அம்மாவோட கோயில் இன்னும் பெருசா இருக்கணும்னு ஆசை.அம்மாவோட கோயில் பார்க்கும் போதெல்லாம் என் mindla இதே தான் ஓடிட்டே இருந்துச்சு.en mind voice கேட்டுச்சா yes மூக்குத்தி அம்மன் படம் வரும் போதே its a confirmation அம்மா கோயில் விசாலமாவும் பயங்கர பிரபலம் ஆக போகுதுன்னு.நம்ம அம்மா வோட பார்வை நம்ம மேல இருக்க வரைக்கும் நமக்கு என்னங்க பயம் வேண்டி இருக்கு. எவளோ பிரச்சனை வந்தாலும் கடவுள் பார்த்துப்பாங்கன்னு உறுதியா நம்புங்க. வலி வேதனை சோகம் அழுகை கோவம் தனிமை இப்படி எல்லாமே இருக்கும் தான் ஆனா இதெல்லாம் கடந்து போகும்னு நம்பிக்கையோட இருக்கணும். எந்த சூழ்நிலையிலையும் நம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க. நம்ம பலமே நம்பிக்கை தான். Omg நான் அம்மா பத்தி எழுதும் போதே emotional ஆகிட்டேன். ஒவ்வொரு கடவுளும் எனக்கு ஒரு உறவு so அந்த emotional bonding அதிகமா இருக்கும்.முன்னாடிலாம் யாரும் நம்ம கண் கலங்கும் போது பார்த்துற கூடாதுன்னு நினைப்பேன் இப்போல்லாம் அது தெய்வீக சக்தி connect ஆகும் போது கண் தானாவே கலங்கி கண்ணீர் ஓடுது. அந்த கண்ணீர் ரொம்ப special அதை யாருக்காகவும் நம்ம தடுத்து நிறுத்தக் கூடாது. கடவுள் கிட்ட நெருங்க நெருங்க கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அதெல்லாம் அனுபவிக்குறவங்களுக்கு தான் கடவுளை உணர முடியும்❤️அக்கா எப்பவுமே சொல்லுவா நீ gods favourite childன்னு and உன்ன பிடிக்காதவங்களே யாரும் இருக்க முடியாதுன்னு சொல்லுவா☺️anyway கெட்டவங்களுக்கு நம்மள பிடிக்காதுல அதுக்கு காரணம் பொறாமை தான்😂இந்த உலகத்துல அன்பை தவிற எது கிடைச்சாலும் satisfy ஆகவே ஆகாதுங்க.கடவுளோட அன்புக்கு மேல நமக்கு வேற என்ன வேண்டும்🙏❤️🧿 #கடவுள் #அன்பே கடவுள் #முத்துமாரியம்மன் #muthumariamman kovil #கோயில்
Universe miracles🧿🪬
479 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 பக்த கோடிகளுக்கு வணக்கம் வரும் வாரம் வெள்ளி 23ஆம் தேதி முதல் யாகங்கள் வேள்விகள் தொடங்க பெற்று அதை தொடர்ந்து 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க பெற்று 28ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் பதினோரு மணிக்குள்ளாக நமது முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக அதைத் தொடர்ந்து மாலை பள்ளி தேவசேனா முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது அதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன் வள்ளி தேவசேனா முருகன் மற்றும் விநாயகர் திருவீதி உலா வர உள்ளது மறுநாள் முதல் மண்டலபிஷேகம் 48 நாட்களுக்கு தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது அனைவரும் ஒரு வருட காலமாக அம்மனுக்கு அபிஷேகம் செய்ய காத்திருந்த அன்பர்கள் இந்த 48 நாளை பயன்படுத்தி மண்டலபிஷேகத்தில் அபிஷேகத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம் வாழ்க வளமுடன்🙏❤️🧿 #முத்துமாரியம்மன் #muthumariamman kovil #அம்மன்
Universe miracles🧿🪬
615 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 இந்த art நான் பண்ணி பல வருடங்கள் ஆகுது.Suddena I am guided to add my voice with my art today, hope you all like it.பொங்கலுக்கு வேலை செஞ்சு செம்ம tired ல இந்த பாடல் பாடணும்னு தோணுச்சு. So பாடி கோலத்தோட சேர்த்து போட்டேன் but இன்னிக்கு நம்ம கிருஷ்ணா அவர் படத்தோட போட வச்சிட்டாரு, "ஓம் நமோ பகவதே வாசுதேவா"🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #krishna #radha krishna #narayana #கண்ணன்
Universe miracles🧿🪬
5.3K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 தீய சக்திகளை கண்டு பிடிப்பது ரொம்ப சிரமமான விசயமன்னு நான் நிறைய தடவை சொல்லிருக்கேன். எடுத்துக்காட்டுக்கு தேச மங்கையார்கரசிமாவை எடுத்துக்குலாம்.அவங்க தமிழச்சி இல்லன்னு எங்கையாவது பதிவு பண்ணிருக்காங்கலான்னு எனக்கு தெரியல. அப்படி பண்ணிருந்தா k அப்படி இல்லன்னா இந்த example perfecta இருக்கும்.அவங்க பொங்கல் காணொளி share பண்ணேன்ல. அதுல நீங்க நல்லா கவனிச்சா சில விசயங்கள் புலப்படும்.போகி நாள்ல நல்ல பொருளை எரியுங்கன்னு சொல்லிருந்தா கூட பரவாயில்லை ஆனா அப்படி எரிப்பதே தவறு என்ற மாறி வலியுறுத்திட்டு இருக்காங்க. வாழை பழத்துல ஊசி ஏத்துற மாறி சொல்லிட்டே இருந்தா போகி நாளுடைய தன்மையையே மாத்திடலாம்னு நினைச்சிட்டாங்க போல. போகி (pogi )என்னும் வார்த்தையை இவங்க bhogi ன்னு உச்சரிப்பாங்க இந்த காணொளில அப்புறம் பிரகாசம் (pragasam ) என்னும் வார்த்தையை prakasam ன்னு உச்சரிச்சிருப்பாங்க. Prakasam ன்னு தெலுங்கு மொழி பேசுறவங்க தான் அப்படி pronounce பண்ணுவாங்க. so இந்த மாறி நான் தமிழன் தமிழச்சின்னு நம்ம ஊருல நிறைய பேரு அவங்க அடையாளத்தை மறைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. இது எதுக்கு சொல்றேன்னா? தீய சக்திகள் நான் தமிழன் சொல்லிட்டு இப்படி எதாவது பண்ணி தானே மாட்டிக்கும். நம்ம கண்டு பிடிக்குறோமா இல்லையான்னு பார்க்குறதே இதுங்களுக்கு ஒரு விளையாட்டா இருக்கும் போல.இவங்க sun tv லையும் பேசியிருக்கதா இவங்களே சொல்லிருக்காங்க. Sun tv ல கூப்பிட்டா mostly தெலுங்கு அந்த மாறி தான் இருக்கும். ஒவ்வொரு tv சேனல்க்கு இனம் மொழின்னு ஒரு அடையாளம் வச்சிருக்காங்க.தமிழர்கள் பிற மொழிகாரர்களுடைய பேச்சு வார்த்தையெல்லாம் தெரிஞ்சிகிட்டா தான் இந்த தீய சக்திகளை நீங்க கண்டு பிடிக்க முடியும். இன்னொரு வார்த்தை கூட இப்போ பிரபலமா இருக்கு ஒவ்வொரு பொருள் ன்னு சொல்லாம ஒரு ஒரு பொருள்ன்னு சொல்றது. தமிழர் அல்லாதவர்கள் இந்த வார்த்தையை அதிகமாக பயன் படுத்திகிறார்கள். பிற மொழியில பேசுற விதத்தை அப்படியே தமிழ்ல பயன்படுத்தும் போது அது வெட்ட வெளிச்சமாயிடுது. இதை நான் வெறும் தமிழினதுக்காக மட்டும் சொல்லல.உலகத்துல இருக்க அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வெவ்வேற மொழிகாரங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன். தமிழர்கள் எப்பவுமே தன் இனத்துக்காக மட்டுமே யோசிக்குறவன் கிடையாது.எல்லாருக்கும் பயன்படுற மாறி தான் யோசிக்கவே தெரியும.இப்போ நீங்க தெலுங்குன்னு வச்சிக்கோங்க அப்போ தமிழன் பேசுற விதம் அவன் தன்மை அவன் இயல்பு இப்படி தெரியலன்னு வச்சிக்கோங்க. தீய சக்தி வந்து நான் தெலுங்குன்னு சொல்லிட்டு தமிழன் மாறி act கொடுக்கும். அப்புறம் நீங்க நினைச்சிப்பிங்க இவன் தெலுங்கு இல்ல தமிழன்டா நம்ம கிட்ட தெலுங்கு மாறி நடிச்சிட்டு இருந்துருக்கான்னு ஏமாந்து போயிடுவீங்க. என் சொந்தக்காரங்க பேர் கூட கவனிக்க வேண்டியதாக இருக்கு. எனக்கு கூட ஒரு பிராமண uncle தான் பேர் வச்சாரு அந்த கதையை அப்புறம் பார்க்கலாம். நான் adidravida இப்போ எங்க இனத்துல ஒருத்தன் மறைச்சுட்டு வாழுறான்னு வச்சிக்கோங்க சரி அவன் SC category ன்னு சொன்னா நிறைய பிரச்சனை வருது அதுனால அவன் வாழ்க்கை ஓட்ட அடையாளத்தை மறைத்தால் கூட தப்பு இல்ல. சாதி இல்ல சாதி இல்லன்னு வாய் மட்டும் தான் சொல்லுது ஆனா உண்மையில் சாதி வெறி கொண்டு தான் இந்த சமூகமே இன்றைக்கும் இருக்கு இதை யாரும் மறுக்கவே முடியாது.ஆனா இப்படி ஒரு விசயத்தை புகுத்தியதே இந்த தீய சக்திகள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பொதுவாக ஒரு பெண் அல்லது ஒரு ஆண் அல்லது குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சரி அதுக்கு காரணம் தீய சக்திகள் தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சாதி மதம் இனம் மொழின்னு வேறுபாடு பார்க்குற அத்தனை பேருமே தீய சக்திகள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவங்கள தீய சக்திகள் ன்னு சொல்றதா இல்லை மனிதர் அல்லாத இனம்னு சொல்றதான்னு தெரியல. சரி நம்ம தீய சக்திகள்னே சொல்லுவோம்🙏❤️🧿 #தமிழன் #தமிழன் # தமிழன்டா # தமிழன்டா #awareness
Universe miracles🧿🪬
467 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
https://youtube.com/watch?v=ufvggdwHEjk&si=DswI0E6AAsyYkzLK Vanakam Nalla Ullangale🙏❤️🧿 #rainbow #healing #wealth #WISH YOU WEALTH
See other profiles for amazing content