Follow
S
@vrvrs
306
Posts
3,142
Followers
S
553 views
16 days ago
பட்டியலின மக்களின் மீது நடத்தப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சாதிய அடக்கமுறைகளுக்கும் எதிராக நின்று குரல் கொடுத்தவரும் சமரசம் இல்லாமல் போராடியவருமான டெல்டாவின் மண்ணின் மைந்தன் சமூகபோராளி அண்ணன் மணல்மேடு சங்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்.💐🙏🏻 #மணல்மேடுசங்கர் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪Motivational Quotes
S
611 views
21 days ago
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், சாதி அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை வாக்களிக்கச் சம்மதிக்க வைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளன.👍🏻 சாதிய பாகுபாடுகளை புறக்கணித்து ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.👏🏻🙏🏻 - சென்னை உயர் நீதிமன்றம்!⚖ அதற்கு முக்கிய காரணம் கொள்கையும் கொள்கை தலைவர்கள் யார் என்பதையும் அவர்களை தவிர்த்து இந்திய மண்ணில் எந்தவொரு இயக்கமும் செயல்பட முடியாது.! 🔥 அவர்கள்தான் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்_🙏🏻 தந்தை பெரியார்_🙏🏻 - ஜெய்பீம்.! ✊🏻 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
S
978 views
28 days ago
"கத்தியின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது"📖_✍🏻🎓 எனும் தன்னுடைய கருத்திற்கு தானே ஒரு விதிவிலக்காகவும் இலக்கணமாகவும் திகழ்ந்தவர்.! தம்ம புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்_🙇🏻🙏🏻 #அம்பேத்கர் #ஜெய்பீம்.! ✊🏻 #columbiauniversity @BarackObama @MLJ_GoI @MSJEGOI @TVKVijayHQ #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📒 Spoken English
S
744 views
2 months ago
எனக்கு ஓட்டு உரிமை பெற்று தந்து இந்த சாதிய இந்தியாவில் சேரிகளை நோக்கி ஓட்டுக்காக மட்டும் கால் அடி எடுத்து வைக்கும் சாதிய மனநோய் பிடித்தவர்களை ஓட்டு பிச்சை கேட்க வைத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி!🙇🏻🙏🏻 "வாழ்க ஜனநாயகம்" "வாழ்க அம்பேத்கர்" அனைவரும் உங்க ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் ஓட்டு சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்க வில்லை என்று நினைத்து ஓட்டு போடுங்கள்.🙏🏻 #அம்பேத்கர்பிறந்தநாள் #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #👆வாக்களிப்பது எப்படி?🤔
S
2.1K views
3 months ago
வரலாற்றில் இன்று சிறப்பு வாய்ந்த நாள்.🙏🏻 1906-ஆம் ஆண்டு இதே நாளில் நான் வணங்கும் தெய்வங்களில் ஒருவராக இருக்கும். மனித மாண்பை இந்த உலகிற்கு கற்பித்து மானுடவியலை காத்த என் வாழ்வின் ஒளி விளக்காக என்றும் என் இதயம் மட்டும் அல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் தீபமாய் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் ரமாபாய் அவர்களின் திருமண நாளில் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.🙇🏻💫💙🙏🏻🙏🏻🙏🏻 #😍புனித வெள்ளி ஸ்டேட்டஸ்🌸 #💑கணவன் மனைவி காதல்💞
S
531 views
4 months ago
கொங்கு மண்டல முக்கிய நகரமான கோவை மாநகரில் பொது இடங்களில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் சிலை இதுவரையில் அதாவது இன்று வரை நிறுவப்படாததற்கு, காரணம் உள்ளூர் வாசிகள் சாதிய எண்ணம் கொண்ட பொறுக்கி நாய்களின் சாதிய எதிர்ப்புதான் கிட்டத்தட்ட அந்த நகராட்சியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து இதற்கான தீர்மானம் போட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அங்கு அம்பேத்கர் சிலை அமைத்தால் மற்ற சமூகத்தின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்று நம்மை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இன்று வரை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஆட்சியாளரும் கூட செவி சாய்க்கவில்லை பொறுக்கி நாய் ஆட்சியாளர்கள். இந்த தீர்மானமாவது புரட்சியாளரின் திருவுருவச் சிலையை நிறுவ வழி வகுக்கும் என்று நம்புகிறேன்!🙏🏻 # கோவை #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க
S
797 views
4 months ago
ஒட்டுமொத்த தேசத்தினை தன்பால் ஈர்த்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் சமதர்ம பதாகையாக இன்று வரையிலும் சுடர் விட்டு எரிந்து கொண்டு இருக்கும் உலகப் பேரறிவாளர் புரட்சியாளர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் எனும் பெருஞ்சுடரை பெற்றெடுத்த எங்கள் தாய் பீமாபாய்சக்பால் பிறந்த நாளான இன்று அவர்தம் மகனிடத்திலே கொண்ட அளப்பரிய பேரன்பையும்_❤️❤️‍🩹🫂அவர் செய்த தியாகத்தையும் நினைத்து இந்த நன்னாளில் எங்கள் அன்னையை வணங்குகிறேன்_🙇🏻💐🫂🙏🏻🙏🏻🙏🏻 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #👩🏻 அம்மா 👱‍♀️
S
1.6K views
4 months ago
எனக்கு புத்தி தெரிந்த சிறு வயதில் எங்கள் தலைமுறையினருக்கு எங்கள் கிராமத்தைச் சார்ந்த ஒரு நபர்கள் கூட அம்பேத்கரை பற்றியோ அல்லது அவருடைய சிந்தனைகளையோ கூட எங்களுக்கு ஒரு துளியும் சொல்லவில்லை. ஏன் அவரின் பிறந்த நாளை கூட கொண்டாடியது இல்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை! ஆனால் என் உடன் பிறந்த அண்ணன் சரவணன் மற்ற நபர்களை போல கடந்து போகவில்லை அம்பேத்கரிய சிந்தனைகளை மட்டும் அல்லாமல் அவருடைய பிறந்த நாளை 2002- 2003 ஆம் ஆண்டுகளிலேயே அதாவது அவனுடைய கல்லூரி காலத்தில் எங்கள் ஊரில் பரப்பச் செய்ததில் அவருடைய பங்கு மகத்தானது.இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த ஞாபகம்😊 இன்றும் உள்ளது.அப்பொழுது எனக்கு சிறு வயது.காந்தி நேருவை போல அம்பேத்கரும் ஒரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர் அவ்வளவுதான் என் புரிதல் இருந்தது.ஆனால் அவர் ஒரு மகத்தான தலைவர் என்பது பின்புதான் தெரிந்தது.என் அண்ணன் சரவணனுக்கு இந்த சட்டக் கருத்தரங்கு உரையாடலை சமர்ப்பிக்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻 #அம்பேத்கர் பிறந்தநாள் #அரசியல் #சட்டம்
S
16.5K views
5 months ago
நமது கிராமங்களில் அன்றாட தேவைகளுக்காக ஓடும் சாமானிய ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் தாய் மற்றும் மனைவியின் அன்பையும் அவர்கள் பிரிவின் போது ஏற்படும் தாங்க முடியாத வலிகளையும் நம் இதயங்களில் கனமாக நிறுத்திய காவியம் பேசும் திரைப்படம.🥺🙏🏻இளையராஜா இசையில்...#என்ராசாவின்மனசிலே #கணவன் மனைவி #கணவன் மனைவி உறவு #💑கணவன் மனைவி காதல்💞 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #அம்மா