🙏நமசிவாய ஓம்✨

ரவிசங்கர் ராஜா, ஆரணி
777 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
AI indicator
காலை சிவசிந்தனை ==================== சிவ நாம மஹிமை =================== பஞ்சாக்ஷர மந்த்ரம் எப்போதும் ஹ்ருதயத்திலிருக்க தீர்த்தமோ தவமோ யாகமோ எதற்கு? (பஞ்சாக்ஷரம் ஒன்றே போதும்) (கிம்தஸ்ய பஹுபிர்மந்த்ரை: கிம் தீர்த்தை:கிம் தபோத்வரை: யஸ்யோ நம:சிவாயேதி மந்த்ரோ ஹ்ருதயகோசர:) சிவபூஜை மகிமை =1 ===================== பூஜை:சம்போ - ஸ்ரீபதேசக்விரதானிச' என்பது வாக்கு. பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. மஹாபாரதம்-துரோணபர்வம் =========================÷÷÷=÷÷ "துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யேஅர்ச்சயந்தி சதாசிவம் தேஷாங்கி ஜன்மசாபல்யம் க்ருத்தார்ஸ்தே நரோத்தமம் அன்யஞ்ச ஸிவபூஜாரஹிதோ மனுஷ்யோ நிஷ்ப்ரயோஜனம்" பொருள் ,======== அடையமுடியாத மனிதப்பிறவியை அடைந்து எவர்கள் சதாசிவனை பூஜிக்கின்றாரோ அவர்கள் ஜன்மம் பயனுடையது. அவர்கள் செய்யவேண்டியதை செய்பவர்கள்.சிவபூஜை செய்யாதவர்கள் பிறவி வீண்ஆனது. சிவ சிவ சிவ சிவ சிவ 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய