பாட்டாளி மக்கள் கட்சி

சந்திர சேகர் மாரம்பாடி பாமக
4.6K காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
தனது மூத்த அண்ணன் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் நினைவிடத்திற்கு வந்து வீரவணக்கம் செலுத்திய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் வைத்தி மற்றும் மாவீரன் ஜெ குரு அவர்களின் தவப்புதல்வன் அண்ணன் குரு கனலரசன் அவர்களுடன் வீரவணக்கம் செலுத்தினர் #பாட்டாளி சமூக ஊடகப்பேரவை #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👱‍♀நயன்தாரா
சந்திர சேகர் மாரம்பாடி பாமக
9.6K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
"நாளை குரு பூஜை விழா -விற்கு வருகை தரும் எங்களின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகை தருகிறார்...❤️‍🔥💪🏻🇹🇩 "சரித்திரத்தின் பக்கங்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரனே!வன்னியர்களின் உரிமைகாக்க உயிர்நீத்த எங்கள் காவல் தெய்வமே... மே 25 வீரவணக்க நாள்!" "மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாத மாவீரனுக்கு மே 25-நினைவு அஞ்சலி"💔🥺 "சிங்கத்தின் கர்ஜனை அடங்கிடலாம்... ஆனால் அது பதித்த தடயங்கள் என்றும் அழிவதில்லை! மே 25 - மாவீரனின் நினைவு அஞ்சலி!" "தலைமுறை கடந்தும் வாழும் தமிழினத்தின் அடையாளம்! எங்கள் வன்னிய குலத்து சிங்கம் மாவீரன் ஜெ.குரு அவர்களுக்கு வீரவணக்கம்!" "பயமறியா சிங்கம்... பாட்டாளி மக்களின் கவசம்! நெஞ்சில் துணிவிருந்தால் நேரில் வா என்று எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரனுக்கு நினைவு அஞ்சலி!" "மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்த மாபெரும் வரலாறு! காடுவெட்டி தந்த காவல் தெய்வமே... உந்தன் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம்!" "இனம் காக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்! மாவீரன் ஜெ.குரு அவர்களின் நினைவு நாளில் நெஞ்சார்ந்த அஞ்சலி!" "நீ மறைந்தாலும்... நீ விதைத்த கொள்கைகளும், வீரமும் எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும்! மாவீரனுக்கு வீரவணக்கம்!" "எங்கள் உரிமைகளுக்காக ஒலித்த சிம்மக் குரலே! காடுவெட்டியாரின் நினைவு தினத்தில் தலைவணங்கி போற்றுகிறோம்!" "வன்னியர்களின் காவல் தெய்வம்... காடுவெட்டி மாவீரன் ஜெ.குரு!" "வீரத்தின் முகவரி... எங்களின் முகவரி... மாவீரன் குரு!" "மறைவு உண்டு... ஆனால் மாவீரனின் நினைவுக்கு அழிவில்லை!" #kaduvettiguru #remembranceday #maveeranjguru #fybシ #viralpost #பாட்டாளி சமூக ஊடகப்பேரவை #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👱‍♀நயன்தாரா
சந்திர சேகர் மாரம்பாடி பாமக
89.5K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
🔥🕯️ மே-25 🕯️🔥 காடுவெட்டி குரு அவர்களின் 8 - ஆம் ஆண்டு நினைவு நாள்! 😭🙏 #காடுவெட்டிகுரு #வன்னியர் #PMK #வீரவணக்கம் #kaduvettigurupadayachi #AnbumaniSpeech #vanniyarsangam #PMK #UpdateNews #highlights #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #பாட்டாளி மக்கள் கட்சி #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #பாட்டாளி சமூக ஊடகப்பேரவை #⚡ஷேர்சாட் அப்டேட்
சரவணன்
816 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
பட்டியலின மக்களின் பாதுகாவலர் மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் #பாட்டாளி மக்கள் கட்சி
pulsar karthik
5.9K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
செஞ்சி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் அ கணேஷ் குமார் நமது வெற்றியின் சின்னம் மாம்பழம்🥭🥭🥭#🤝 பாட்டாளி மக்கள் கட்சி 🇷🇴 #pmk anbumani ramadhas
சந்திர சேகர் மாரம்பாடி பாமக
13K காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
#🌺 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி 🙏 நாட்டின் விடுதலை, சமூக விடுதலையை வென்றெடுத்த தேவர் பெருமகனாரின் குருபூசையில் அவரை வணங்குவோம்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மரியாதை நாட்டின் விடுதலைக்காக போராடியவரும் தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவரும், அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றி வணங்கப்படும் தலைவருமான பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 63-ஆம் குருபூசை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை வணங்குகிறேன். தேவர் பெருமகனாரின் பெருமைகளும், சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளும் பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டவை. சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு தான் அவரது அரசியல் பயணத்தை வழி நடத்தியது. காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்தவர் தேவர் பெருமகனார். இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்! #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🤝பா.ம.க #பாட்டாளி மக்கள் கட்சி