"நாளை குரு பூஜை விழா -விற்கு வருகை தரும் எங்களின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகை தருகிறார்...❤️🔥💪🏻🇹🇩
"சரித்திரத்தின் பக்கங்களில்
தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரனே!வன்னியர்களின் உரிமைகாக்க
உயிர்நீத்த எங்கள் காவல் தெய்வமே...
மே 25 வீரவணக்க நாள்!"
"மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாத மாவீரனுக்கு மே 25-நினைவு அஞ்சலி"💔🥺
"சிங்கத்தின் கர்ஜனை அடங்கிடலாம்... ஆனால் அது பதித்த தடயங்கள் என்றும் அழிவதில்லை! மே 25 - மாவீரனின் நினைவு அஞ்சலி!"
"தலைமுறை கடந்தும் வாழும் தமிழினத்தின் அடையாளம்! எங்கள் வன்னிய குலத்து சிங்கம் மாவீரன் ஜெ.குரு அவர்களுக்கு வீரவணக்கம்!"
"பயமறியா சிங்கம்... பாட்டாளி மக்களின் கவசம்! நெஞ்சில் துணிவிருந்தால் நேரில் வா என்று எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரனுக்கு நினைவு அஞ்சலி!"
"மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்த மாபெரும் வரலாறு! காடுவெட்டி தந்த காவல் தெய்வமே... உந்தன் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம்!"
"இனம் காக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்! மாவீரன் ஜெ.குரு அவர்களின் நினைவு நாளில் நெஞ்சார்ந்த அஞ்சலி!"
"நீ மறைந்தாலும்... நீ விதைத்த கொள்கைகளும், வீரமும் எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும்! மாவீரனுக்கு வீரவணக்கம்!"
"எங்கள் உரிமைகளுக்காக ஒலித்த சிம்மக் குரலே! காடுவெட்டியாரின் நினைவு தினத்தில் தலைவணங்கி போற்றுகிறோம்!"
"வன்னியர்களின் காவல் தெய்வம்... காடுவெட்டி மாவீரன் ஜெ.குரு!"
"வீரத்தின் முகவரி... எங்களின் முகவரி... மாவீரன் குரு!"
"மறைவு உண்டு... ஆனால் மாவீரனின் நினைவுக்கு அழிவில்லை!"
#kaduvettiguru #remembranceday #maveeranjguru #fybシ #viralpost #பாட்டாளி சமூக ஊடகப்பேரவை #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👱♀நயன்தாரா


