கடன் தொல்லை இனியில்லை

கரிகாலன்
8.2K views
17 days ago
தமிழ் இனப்படுகொலை (200000 பேர் கொலை) செய்த காங்கிரஸ்...இந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் 😡😈 பதவிக்காக அதை சேர்ந்து செய்த திமுக, தமிழ்நாட்டு தொழில், அரசியல் அதிகாரம், இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் தெலுங்கன் கையில் கொடுத்த திமுக, ஊழல் கொலை பாலியல் குற்றவாளிகள் நிரம்பிய கட்சி திமுக..😡😈🤮 ஊழல், ஸ்டெர்லைட் படுகொலை, பொள்ளாச்சி பாலியல் கொடுமை, பெரியாறு அணை உரிமையை கேரளாவுக்கு கொடுத்த அதிமுக தமிழன் வேலையை பிடிங்கி வடக்கனுக்கு கொடுத்த அதிமுக..😡😈🤮 தமிழ்நாட்டில் வடக்கனை கோடி கணக்கில் ஊடுறவ விட்டு, தமிழன் வேலையை பிடிங்கி வடக்கனுக்கு கொடுத்த பாஜக.. எந்த மத்திய அரசு திட்டமும் தமிழ் நாட்டுக்கு ஒரு பலனும் கொடுக்காமல் லட்சம் கோடி வரி பிடுங்கும் பாஜக😡😈🤮 இவை நான்கும் தமிழனுக்கு எதிரி துரோகி, தமிழ் இனம் நிலம் மொழி காக்க அண்ணன் சீமானின் நாம் தமிழர் ஆட்சியே தீர்வு ✊ #⏱ஒரு நிமிட கதை📜 #🌿குருத்தோலை ஞாயிறு🌼 #👗குட்டீஸ் ஃபேஷன் #🌿 இயற்கை உணவு #💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ்
-
1.2K views
5 months ago
கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள் மேஷம் தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம். ரிஷபம் ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம். மிதுனம் தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும். கடகம் ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும். சிம்மம் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும். கன்னி சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம். பன்னிரண்டு ராசிகளுக்கான பரிகார மந்திரங்கள் தனுசு வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம். மகரம் சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும். கும்பம் வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும். மீனம் தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம். #கடன் தொல்லை இனியில்லை