irav sinthanay.

saravanan
1.4K views
3 days ago
#irav sinthanay. #இரவு #சிந்தனை 🌙 🌹 *10.04.2026* 🌹 🌼 *விதையின் மாற்றமே வேர்* 🌼 🌼 *நேற்றைய மாற்றமே இன்று* 🌼 🌼 *சேமிப்பின் மாற்றமே முதலீடு* 🌼 🌼 *அறியாமையின் மாற்றமே அறிவு* 🌼 🌼 *தோல்வியின் மாற்றமே வெற்றி* 🌼 🌼 *துன்பத்தின் மாற்றமே இன்பம்* 🌼 🌼 *இரவின் மாற்றமே பகல்* 🌼 🌼 *கோபத்தின் மாற்றமே அன்பு* 🌼 🌼 *குழந்தையின் மாற்றமே மனிதன்* 🌼 🌼 *நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை* 🌼 🌼 *கல்வியின் மாற்றமே நாட்டின் வளர்ச்சி* 🌼 🌼 *முடியாதென்பதன் மாற்றமே முடியும்* 🌼 🌼 *இப்படி பல மாற்றங்களுக்கு பிறகே நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்* 🌼 🌼 *மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே. வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது* 🌼 🌼 *எனவே தங்களின் நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் மாற்றங்களுக்குத் தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம் 👍* 🌼 🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் 😀😀😀🙏 👍👍👍* 🌼 🤲 முருகா இன்றைய 10-04-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 11-04-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா ⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏
saravanan
2K views
14 days ago
#irav sinthanay #இரவு #சிந்தனை 🌙 🌹 *30.03.2026* 🌹 🌼 *நாம் வாழும் வாழ்க்கையில் அந்த நாள் வந்தா எல்லாம் மாறிடும்* 🌼 🌼 *இந்த நாள் வந்தா எல்லாம் மாறிடும்னு இருக்காதீங்க* 🌼 🌼 *நீங்கள் மாறும் வரைக்கும்* 🌼 🌼 *எந்த நாள் வந்தாலும் எதுவும் மாறாது* 🌼 🌼 *நம் கையை விட்டுப் போன இறந்தக் காலத்தையும்* 🌼 🌼 *இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலத்தையும் பற்றிக் கவலைப்படுவதால் தான்* 🌼 🌼 *நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறோம்* 🌼 🌼 *இந்த நொடியில் வாழ்வோம் வாழ்வினை ரசித்துக் கடப்போம்* 🌼 🌼 *அதாவது நம் மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம் வசம்* 🌼 🌼 *ஆகையால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உனக்கான வழியில் நீ சென்று கொண்டே இரு* 🌼 🌼 *நீ வேண்டுவது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு 👍* 🌼 🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன் 😀😀😀🙏 👍👍👍* 🌼 🤲 முருகா இன்றைய 30-03-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 31-03-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா #⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏
saravanan
678 views
26 days ago
#irayvan vagutha paathay. ஒருவர் நேற்று இந்த பூமியை விட்டு வெளியேறினார் என்று கேட்டபோது அது ஒரு செய்தியாகவே இருந்தது…*_ _தெரிந்த ஒருவர் இன்று பூமியை விட்டு வெளியேறினார் என்று அறிந்தபோது மனம் திணறியது…_ _*அடுத்தது யார் என்று நினைத்தபோது தான் வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது…*_ _ஒருநாள் அது நாமாகவும் இருக்கலாம்._ _இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த_ _ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது._ _*அதை மாற்ற முடியாது !*_ _*ஆனால் , அந்த நேரம் வரும் வரை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.*_ _நாம் நினைக்கும் எண்ணங்களும்,_ _நாம் செய்கிற செயல்களும்_ _இந்தப்_ _பிரபஞ்சத்தில் ‘கர்மா’வாக பதிவு ஆகிக் கொண்டே இருக்கும்._ _*நல்லதை விதைத்தால் நல்லதே திரும்பும்…*_ _*தீமையை விதைத்தால் அதன் விளைவும் திரும்பும்.*_ _அதனால் வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து_ _வெறுப்பு,_ _பகை, அகங்காரம் இவற்றை விடுங்கள்._ _*ஏனெனில்,*_ _*இறுதியில்*_ _*இந்தப் பிரபஞ்சம் நினைவில்*_ _*வைத்துக் கொள்வது*_ _*நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பதல்ல…*_ _நாம் வாழ்ந்த நாட்களில்_ _எத்தனை நல்ல கர்மாக்களை விதைத்தோம் என்பதைத்தான்._ _*பிரபஞ்ச ஆற்றலை*_ _*முழுமையாக பெற*_ _*தேக மாலை அணியவும் !*_