#irayvan vagutha paathay. ஒருவர் நேற்று இந்த பூமியை விட்டு வெளியேறினார் என்று கேட்டபோது அது ஒரு செய்தியாகவே இருந்தது…*_
_தெரிந்த ஒருவர் இன்று பூமியை விட்டு வெளியேறினார் என்று அறிந்தபோது மனம் திணறியது…_
_*அடுத்தது யார் என்று நினைத்தபோது தான் வாழ்க்கையின் யதார்த்தம் புரிகிறது…*_
_ஒருநாள் அது நாமாகவும் இருக்கலாம்._
_இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த_ _ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது._
_*அதை மாற்ற முடியாது !*_
_*ஆனால் , அந்த நேரம் வரும் வரை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.*_
_நாம் நினைக்கும் எண்ணங்களும்,_ _நாம் செய்கிற செயல்களும்_
_இந்தப்_ _பிரபஞ்சத்தில் ‘கர்மா’வாக பதிவு ஆகிக் கொண்டே இருக்கும்._
_*நல்லதை விதைத்தால் நல்லதே திரும்பும்…*_
_*தீமையை விதைத்தால் அதன் விளைவும் திரும்பும்.*_
_அதனால் வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து_
_வெறுப்பு,_ _பகை, அகங்காரம் இவற்றை விடுங்கள்._
_*ஏனெனில்,*_ _*இறுதியில்*_
_*இந்தப் பிரபஞ்சம் நினைவில்*_ _*வைத்துக் கொள்வது*_
_*நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பதல்ல…*_
_நாம் வாழ்ந்த நாட்களில்_
_எத்தனை நல்ல கர்மாக்களை விதைத்தோம் என்பதைத்தான்._
_*பிரபஞ்ச ஆற்றலை*_ _*முழுமையாக பெற*_
_*தேக மாலை அணியவும் !*_