srirangam perumal

கேசவராமாநுஜதாசன்
746 views
5 hours ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சனிக்கிழமை 18/4/26 சித்திரை-5 அஸ்வினி-பரணி பிரதமை -திருதியை சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும். வந்து சிறப்பு பெற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவாச இல்லம் வீரன் தெரு திருவள்ளூர் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 [ குறிப்பாக பஞ்ச பர்வ உற்சவம் இரு ஏகாதசி மாதபிறப்பு சித்திரை நட்சத்திரம் திரு வோணம் நட்சத்திரம் அமாவாசை பவுரணமி தினங்களில் ( விசேட உற்சவம் தவிர மற்ற நாட்களில்) பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணிக்கம் மாலை 5 மணிக்கு மாடவீதீ புறப்பாடு தித்யபடி திரு வாபணஙகளுடன் ஆகும் அதேபோல் ஸ்ரீ கனகவல்லி தாயார் பிரதி வெள்ளி க்கிழமை களில் காலை 9 மணிக்கும் தாயார் சன்னதிகளில் நடைபெறும் மாலை 5மணிக்கு ஊஞ்சலில் சேவசாதித்து உள்பிரகாரவலம் வந்து நித்திய படி பூ ஜைகள் சாற்றுமறை உற்ச்சவம் நடைபெறும் இது எல்லா பஞ்ச பர்வ காலங்களில் நடைபெறும்🙏🙏🙏 [ : திரு வள்ளூர் ஸ்ரீ வீராகவர் பெருமாள்சன்னதி உற்சவம் விவரங்கள்🙏🙏🙏 [ : பராபவமவருடம் சித்திரை மாதம் உற்சவம் விவரங்கள் வருமாறு. [ : 2) 17/04/2026 சித்ரா அமாவாசை காலை திரு மஞ்சனம் மாலை விசேட திரு வாபரணங்களுடன் உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டருள்வார்🙏🙏 [ 1) 14/04/2026 பிராபவ வருட பிறப்பு காலை திரு மஞ்சனம் மாலை 6மணிக்குமேல் விசேட திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டு ல்🙏🙏 [ 5) 21/04/2026 செவ்வாய் ஆழ்வார் திருநாள் சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5மணி 7மணிவரை கருட கொடி புறப்பாடு🙏🙏 [ 4) 20/04/2026 அங்குரார்ப்பண விழா சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5லிருந்து 7 மணிவரைஐ🙏 [ 3) 19/04/2026ஞாயுறு இரவு 8 30மணிக்கு செல்வர்கூத்து🙏 [4/15, 19:46] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 6)லிரந்து15) வரை அதாவது 22/04/2026புதன்முத ல் 01/05/2026 வெள்ளி இரவு 11.45 வரை 10 நாட்கள் பிரமோற்சவம் நடை பெறும்பதிரிகை பின்னர் காண்போம்🙏🙏 [ அதாவது 02/05/2026சனி முதல் திங்கள் வரை மூன்று நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 9மணிவரை விடயாற்று உற்சவம் நடைபெறும் [ : 4/5/2026 இரவு 9 30 க்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் அத்துடன் பிரமோற்சவம் முடி வடைகிறது [ : 22/04/2026 புதன்கிழமை காலை 4மணிமுதல்5 30 மணி வரை கொடியேற்றத்துடன் விழா தொடக்க ம் 530 மணிக்கு ஸ்ரீ பெருமாள் நாச்சியார் களுடன் தங்க சப்பரத்தில சர்வ அலங்காரத்தில் திரு வாழி திரு ச ங்குடன் கதை வைர அபயஸ்துடனும்தங்க நெற்கதிருடனும் பின்புறம் பல ஆபரணங்கள் தரித்து மாங்காய் மாலை வைரம் புலி நகம் மற்றும் பல ஆபரணங்கள் தரித்து விசேட புறப்பாடுடன் டோல்கேட் கலெக்டர் ஆபிஸ் அருகில் தாணப்பநாயக்கண் மண்டபம் அடைவார்🙏 [ பராபவவருட சித்திரை பிரமோற்சவம் விவரம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🙏🙏 [ : பின்னர் காலை 10மணியளவில் பெருமாள் மண்டபம் இறங்கி பக்தி உலாஆகி 10 30 க்மேல் இரண்டாம் காப்பாகி உடையவர் சன்னதி அடைவார் மாலை 5 மணிக்கு வாகன மண்டபம் அடைவார் பின்னர் இரவு 7 30 க்கு சிம்மவாகனம ் களுக்கு கொண்டை திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைய வர் முத்து தொப்பாரத்தில் சர்வ திரு வாபரணங்களுடன் மங்கள கி ரியில்புப்பட்டு இரவு 11 மணிக்கு சாற்றுமறை உற்சவம் நடைபெறும்🙏🙏🙏🙏🙏 [ : சித்திரை திரு வாதிரை இராமானுசர் திரு அவதாரம் 1009 வது வருடம்🙏🙏🙏🙏 [ : உடன் ஸ்ரீ இராமானுசர் தங்க தொப்பாரத்தில் திரு ஆபரணங்கள் தரித்து தங்க கேடயத்தில் எழுந்தருளுவார்🙏 [ : 23/04 /2026 வியாழன் இரண்டாம் நாள் காலை அம்ஸவாகனம் வெங்கடாத்ரி சுவாமி கொண்டை அணிந்துஸிபெருமாள் சேவை 530 லிருந்து 8 மணிவரை பின்னர் பக்தி உலா 8 30 வரை🙏🙏 [ : இரவு 9மணிக்கு திரு ம்புக்கால்🙏🙏 [4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: சர்வ ஆபரணங்கள் தரித்து சூரிய பிரபையில் புறப்பாடு [4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: அன்று இரண்டாம் நாள் இரவு சுமார் 7 30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் தனி த பாண்டியன் கொணடையுன் [ : அன்று இரவு முத்து தொப்பாரத்தில் ஸ்ரீ அனுமந்த வாகனம் ராகவன் எழுந்தருளுவார் 830 மணி சர்வ மங்கலம் உண்டாகும்🙏🙏 : 24/04/2026 வெள்ளி க்கிழமை விடியற்காலை 4 மணிக்கு கருடசேவை முன்புறத்தில் காட்டிலும் பின் சேவையில் மகரகண்டிஅணிந்து அருமையான சேவை சாதித்து கண்ணாடி அறைக்கு முன் பகல் 12 30 வரை சேவை சாதிப்பார்வசேடமாய் கருடசேவை யில் மட்டுமே அந்த பச்சை கல் தொப்பாரம் சாற்றபடுகறது வருடம் இரண்டு கருடசேவை க்கு மட்டுமே தான் காண்பது நாக தோஷம் நிவர்த்தி கண் கூடு🙏🙏🙏🙏🙏 [ : 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம் : திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை [ : பின்னர் பெருமாள் [: ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார் [4 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம் [ திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை [ பின்னர் பெருமாள் [4/15, 21:48] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 4ம்திருநாள் 25/04/2026 சனிக்கிழமை காலை 11மணி இராமர் சந்தையில் திரு மஞ்சனம் மதியம் ஸ்ரீ பெருமாள் ராமர் திருக்கோலத்தில் சேவை பின்னர் திருப்பாவை சாற்றுமறை ஆகி ராமர் திருக்கோலத்தில் வாகனம் மண்டபம் ஊஞ்சல் கண்டருளி சந்தரரபிரபை புறப்பாடு இரவு 730க்கு புறப்பாடு ஆகி 10 30 க்கு திரு ம்புக்கால் ண ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார் [ : 5ம்திருநாள் காலை 4மணிக்கு புறப்பாடு ஆகி காலை 11மணிகு திரு ம்பு கால் நாச்சியார் திருக்கோலம் கனகவல்லி தாயார் கடாஷம்🙏🙏🙏 [ ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏 [ : 25/04/2026 இரவு 7 30 மணி சந்திர பிரபையில் ஸ்ரீ ராகவன் ஸ்ரீ ராமசந்திர பிரபு🙏🙏 [ : ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏 [4/15, 21:56] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: இரவு யாளி வாகனம் முத்து க கொண்ட யில் ஸ்ரீ பெருமாள் 7 லிருந்து 9 மணி வரை🙏🙏 27/04/2026 திங்கள் 6 ம் நாள் காலை 5 மணி சூர்ணாபிஷேகம் தங்க சப்பரத்தில ஸ்ரீ வேணுகோபால் திரு க்கும் 5 மணயிலுருநது 10 மணிக்கு பக்தி உலாத்தல்🙏🙏 இரவு 7லிருந்து 10மணிவரை முத்து தொப்பாரத்தில் யாணை வாகனம் ஏசல் 🙏🙏 [ : 28/04/2026 செவ்வாய் திரு த்தேர் உற்சவம் 7 மணி முதல் காலை 10மணி வரையில் தேரிலிருந்து மாலை 5 30 இறங்குதல் 7 மணிக்கு திரு மஞ்சனம் இரவு 9 மணி திரு ம்பு கால்🙏🙏 [ 29/04/2026 புதன்8 ம் திருநாள் மதியம் 3மணி தொட்டி திருமஞ்சனம் மால5மணி பக்தி உலா ஸ்ரீ பெருமாள் பஞ்ச கச்சத்தில் மாப்பிள்ளை சேவை சவுரி ராஜனாய் [ இரவு 8மணிக்கு குதிரை வாகனம் சவாரி பாகை அணிந்து சாட்டை யுடன் கத்தி கேடயுத்துடன் திரு மங்கை மன்னனுடன் வேடுபறி உற்சவம்🙏🙏🙏 [ : 30/04/2026 வியாழன் காலை 5மணிக்கு ஆள் மேல் பல்லக்கு காலை 7 மணிக்கு 9 போர்வை களைதல் 8 மணிக்கு மட்டையடி சேவை காலை 11 மணிக்கு ஹிருதாப நாசனி புஷ்கரணி யில் தீர்த்தவாரி🙏🙏 [ : 9 ம் நாள் இரவு விஜய கோடி விமானம் மதுரகவி கள் சாற்றுமறை இரவு வஞ்சிராங்கி பாண்டியன் கொண்டை திரு வாய்மொழி சேவை🙏🙏 [ : 01/05/ 2026 வெள்ளி 10ம் திரு நாள் த்வாதச திரு நாள் காலை ஆராதனை மதியம் திரு மஞ்சனம் இரவு சவுரி சாத்து படி சிகை அலங்கார த்தில் கண்ணாடி பல்லக்கு வானவேடிக்கை யுடன் புறப்பாடு நாள் இரவு 1 மணிக்கு கொடி இறக்கம் சுபம் 🙏🙏🙏👍👍👍 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
1.2K views
1 days ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தான வெள்ளிக்கிழமை 17/4/26 சித்திரை-4 ரேவதி அமாவாசை சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும். வந்து சிறப்பு பெற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவாச இல்லம் வீரன் தெரு திருவள்ளூர் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 [ குறிப்பாக பஞ்ச பர்வ உற்சவம் இரு ஏகாதசி மாதபிறப்பு சித்திரை நட்சத்திரம் திரு வோணம் நட்சத்திரம் அமாவாசை பவுரணமி தினங்களில் ( விசேட உற்சவம் தவிர மற்ற நாட்களில்) பெருமாள் திரு மஞ்சனம் காலை 9மணிக்கம் மாலை 5 மணிக்கு மாடவீதீ புறப்பாடு தித்யபடி திரு வாபணஙகளுடன் ஆகும் அதேபோல் ஸ்ரீ கனகவல்லி தாயார் பிரதி வெள்ளி க்கிழமை களில் காலை 9 மணிக்கும் தாயார் சன்னதிகளில் நடைபெறும் மாலை 5மணிக்கு ஊஞ்சலில் சேவசாதித்து உள்பிரகாரவலம் வந்து நித்திய படி பூ ஜைகள் சாற்றுமறை உற்ச்சவம் நடைபெறும் இது எல்லா பஞ்ச பர்வ காலங்களில் நடைபெறும்🙏🙏🙏 [ : திரு வள்ளூர் ஸ்ரீ வீராகவர் பெருமாள்சன்னதி உற்சவம் விவரங்கள்🙏🙏🙏 [ : பராபவமவருடம் சித்திரை மாதம் உற்சவம் விவரங்கள் வருமாறு. [ : 2) 17/04/2026 சித்ரா அமாவாசை காலை திரு மஞ்சனம் மாலை விசேட திரு வாபரணங்களுடன் உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டருள்வார்🙏🙏 [ 1) 14/04/2026 பிராபவ வருட பிறப்பு காலை திரு மஞ்சனம் மாலை 6மணிக்குமேல் விசேட திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைவருடன் பெரிய வீதி புறப்பாடு கண்டு ல்🙏🙏 [ 5) 21/04/2026 செவ்வாய் ஆழ்வார் திருநாள் சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5மணி 7மணிவரை கருட கொடி புறப்பாடு🙏🙏 [ 4) 20/04/2026 அங்குரார்ப்பண விழா சேனை முதன்மை யார் புறப்பாடு மாலை 5லிருந்து 7 மணிவரைஐ🙏 [ 3) 19/04/2026ஞாயுறு இரவு 8 30மணிக்கு செல்வர்கூத்து🙏 [4/15, 19:46] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 6)லிரந்து15) வரை அதாவது 22/04/2026புதன்முத ல் 01/05/2026 வெள்ளி இரவு 11.45 வரை 10 நாட்கள் பிரமோற்சவம் நடை பெறும்பதிரிகை பின்னர் காண்போம்🙏🙏 [ அதாவது 02/05/2026சனி முதல் திங்கள் வரை மூன்று நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 9மணிவரை விடயாற்று உற்சவம் நடைபெறும் [ : 4/5/2026 இரவு 9 30 க்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் அத்துடன் பிரமோற்சவம் முடி வடைகிறது [ : 22/04/2026 புதன்கிழமை காலை 4மணிமுதல்5 30 மணி வரை கொடியேற்றத்துடன் விழா தொடக்க ம் 530 மணிக்கு ஸ்ரீ பெருமாள் நாச்சியார் களுடன் தங்க சப்பரத்தில சர்வ அலங்காரத்தில் திரு வாழி திரு ச ங்குடன் கதை வைர அபயஸ்துடனும்தங்க நெற்கதிருடனும் பின்புறம் பல ஆபரணங்கள் தரித்து மாங்காய் மாலை வைரம் புலி நகம் மற்றும் பல ஆபரணங்கள் தரித்து விசேட புறப்பாடுடன் டோல்கேட் கலெக்டர் ஆபிஸ் அருகில் தாணப்பநாயக்கண் மண்டபம் அடைவார்🙏 [ பராபவவருட சித்திரை பிரமோற்சவம் விவரம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🙏🙏 [ : பின்னர் காலை 10மணியளவில் பெருமாள் மண்டபம் இறங்கி பக்தி உலாஆகி 10 30 க்மேல் இரண்டாம் காப்பாகி உடையவர் சன்னதி அடைவார் மாலை 5 மணிக்கு வாகன மண்டபம் அடைவார் பின்னர் இரவு 7 30 க்கு சிம்மவாகனம ் களுக்கு கொண்டை திரு வாபரணங்களுடன் ஸ்ரீ உடைய வர் முத்து தொப்பாரத்தில் சர்வ திரு வாபரணங்களுடன் மங்கள கி ரியில்புப்பட்டு இரவு 11 மணிக்கு சாற்றுமறை உற்சவம் நடைபெறும்🙏🙏🙏🙏🙏 [ : சித்திரை திரு வாதிரை இராமானுசர் திரு அவதாரம் 1009 வது வருடம்🙏🙏🙏🙏 [ : உடன் ஸ்ரீ இராமானுசர் தங்க தொப்பாரத்தில் திரு ஆபரணங்கள் தரித்து தங்க கேடயத்தில் எழுந்தருளுவார்🙏 [ : 23/04 /2026 வியாழன் இரண்டாம் நாள் காலை அம்ஸவாகனம் வெங்கடாத்ரி சுவாமி கொண்டை அணிந்துஸிபெருமாள் சேவை 530 லிருந்து 8 மணிவரை பின்னர் பக்தி உலா 8 30 வரை🙏🙏 [ : இரவு 9மணிக்கு திரு ம்புக்கால்🙏🙏 [4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: சர்வ ஆபரணங்கள் தரித்து சூரிய பிரபையில் புறப்பாடு [4/15, 20:03] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: அன்று இரண்டாம் நாள் இரவு சுமார் 7 30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் தனி த பாண்டியன் கொணடையுன் [ : அன்று இரவு முத்து தொப்பாரத்தில் ஸ்ரீ அனுமந்த வாகனம் ராகவன் எழுந்தருளுவார் 830 மணி சர்வ மங்கலம் உண்டாகும்🙏🙏 : 24/04/2026 வெள்ளி க்கிழமை விடியற்காலை 4 மணிக்கு கருடசேவை முன்புறத்தில் காட்டிலும் பின் சேவையில் மகரகண்டிஅணிந்து அருமையான சேவை சாதித்து கண்ணாடி அறைக்கு முன் பகல் 12 30 வரை சேவை சாதிப்பார்வசேடமாய் கருடசேவை யில் மட்டுமே அந்த பச்சை கல் தொப்பாரம் சாற்றபடுகறது வருடம் இரண்டு கருடசேவை க்கு மட்டுமே தான் காண்பது நாக தோஷம் நிவர்த்தி கண் கூடு🙏🙏🙏🙏🙏 [ : 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம் : திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை [ : பின்னர் பெருமாள் [: ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார் [4 4 ம ் திரு நாள் சேஷ வாகனம் விசேட பரமபதநாத சேவை சனிக்கிழமை கோயில் ஸ்ரீ ராமநவமி பாஞ்சராத்திர ம் ஸ்ரீ ரங்க திலும் ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீ நம்பெருமாள் குலசேகர வல்லி யுடன் சேர்த்தி சேவை வசேடம் [ திரு எவ்வளவு கிடந்தான் சேஷ்வாகனம் 5மணி லிருந்து 9மணிவரை [ பின்னர் பெருமாள் [4/15, 21:48] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: 4ம்திருநாள் 25/04/2026 சனிக்கிழமை காலை 11மணி இராமர் சந்தையில் திரு மஞ்சனம் மதியம் ஸ்ரீ பெருமாள் ராமர் திருக்கோலத்தில் சேவை பின்னர் திருப்பாவை சாற்றுமறை ஆகி ராமர் திருக்கோலத்தில் வாகனம் மண்டபம் ஊஞ்சல் கண்டருளி சந்தரரபிரபை புறப்பாடு இரவு 730க்கு புறப்பாடு ஆகி 10 30 க்கு திரு ம்புக்கால் ண ஏகாந்த சேவை யுடன் ராமன் சன்னதி அடைவார் [ : 5ம்திருநாள் காலை 4மணிக்கு புறப்பாடு ஆகி காலை 11மணிகு திரு ம்பு கால் நாச்சியார் திருக்கோலம் கனகவல்லி தாயார் கடாஷம்🙏🙏🙏 [ ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏 [ : 25/04/2026 இரவு 7 30 மணி சந்திர பிரபையில் ஸ்ரீ ராகவன் ஸ்ரீ ராமசந்திர பிரபு🙏🙏 [ : ஞாயிறு காலை நாச்சியார் திருக்கோலம் பல்லக்கு 26/04/2026🙏🙏 [4/15, 21:56] ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: இரவு யாளி வாகனம் முத்து க கொண்ட யில் ஸ்ரீ பெருமாள் 7 லிருந்து 9 மணி வரை🙏🙏 27/04/2026 திங்கள் 6 ம் நாள் காலை 5 மணி சூர்ணாபிஷேகம் தங்க சப்பரத்தில ஸ்ரீ வேணுகோபால் திரு க்கும் 5 மணயிலுருநது 10 மணிக்கு பக்தி உலாத்தல்🙏🙏 இரவு 7லிருந்து 10மணிவரை முத்து தொப்பாரத்தில் யாணை வாகனம் ஏசல் 🙏🙏 [ : 28/04/2026 செவ்வாய் திரு த்தேர் உற்சவம் 7 மணி முதல் காலை 10மணி வரையில் தேரிலிருந்து மாலை 5 30 இறங்குதல் 7 மணிக்கு திரு மஞ்சனம் இரவு 9 மணி திரு ம்பு கால்🙏🙏 [ 29/04/2026 புதன்8 ம் திருநாள் மதியம் 3மணி தொட்டி திருமஞ்சனம் மால5மணி பக்தி உலா ஸ்ரீ பெருமாள் பஞ்ச கச்சத்தில் மாப்பிள்ளை சேவை சவுரி ராஜனாய் [ இரவு 8மணிக்கு குதிரை வாகனம் சவாரி பாகை அணிந்து சாட்டை யுடன் கத்தி கேடயுத்துடன் திரு மங்கை மன்னனுடன் வேடுபறி உற்சவம்🙏🙏🙏 [ : 30/04/2026 வியாழன் காலை 5மணிக்கு ஆள் மேல் பல்லக்கு காலை 7 மணிக்கு 9 போர்வை களைதல் 8 மணிக்கு மட்டையடி சேவை காலை 11 மணிக்கு ஹிருதாப நாசனி புஷ்கரணி யில் தீர்த்தவாரி🙏🙏 [ : 9 ம் நாள் இரவு விஜய கோடி விமானம் மதுரகவி கள் சாற்றுமறை இரவு வஞ்சிராங்கி பாண்டியன் கொண்டை திரு வாய்மொழி சேவை🙏🙏 [ : 01/05/ 2026 வெள்ளி 10ம் திரு நாள் த்வாதச திரு நாள் காலை ஆராதனை மதியம் திரு மஞ்சனம் இரவு சவுரி சாத்து படி சிகை அலங்கார த்தில் கண்ணாடி பல்லக்கு வானவேடிக்கை யுடன் புறப்பாடு நாள் இரவு 1 மணிக்கு கொடி இறக்கம் சுபம் 🙏🙏🙏👍👍👍 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
939 views
9 days ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம வியாழக்கிழமை 9/4/26 பங்குனி-26 பூராடம் சப்தமி சித்திரை பிரமோற்சவம் வருகிற ஏப்ரல் 22 முதல் தீர்த்தவாரியின் போது 30 வரை தநியாராதணை கைங்கரியம் நடைபெறும் வந்து சிறப்பு பெற்ற செய்யுமாறு வேண்டுகிறோம் இடம் சீனிவச இல்லம் வீரன் தெரு திருவள்ளூர் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. : ஸ்ரீ வைத்ய வீரராக வர் விசுவாச பங்கு னி உற்சவம் விவரம்🙏🙏🙏 : 1) பங்கு னி மாதபிறப்பு 15/03/2026 பஞ்ச பர்வம் புறப்பாடு காலை திருமஞ்சனம் மாலை மாடவீதீ புறப்பாடு🙏 : 2) 20/03/2026 வெள்ளி க்கிழமை ஸ்ரீ தாயார்🙏 : 3) பங்குனி அமாவாசை பஞ்ச பர்வம் வழக்கபடி திரு மஞ்சனம் புறப்பாடு🙏 : 4 ) யுகாதி தெலுங்கு வருடபிறப்பு விசேட பெரிய வீதி புறப்பாடு🙏 : 5) இரண்டு ஏகாதசி கள் வழக்கபடி🙏 : 6) பிரதி வெள்ளி ஸ்ரீ தாயார் ஊஞ்சல் உற்ச்சவம்🙏 [ : 7) பங்கு னி புனர்பூசம் முதல் 3 நாட்கள்தவன உற் தவன உற்சவம் மாலை ஸ்ரீ பெருமாள் தாயார் உள் புறப்பாடு உற்சவம் மாலை 6 30 லிருந்து 8மணிவரை🙏 : 8) பங்கு னி மகம் பூரம் இரண்டு நாட்கள் ஸ்ரீ தாயார் மட்டுமே உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை உள் புறப்பாடு திரு மஞ்சனம்🙏 9) பங்கு னி உத்தர உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயார் இரட்டை புறப்பாடு இரவு முழுவதும் ஸ்ரீ பெருமாள் தாயார் இரவு சேர்த்து உற்சவம் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ தாயாருடன் மறுநாள் மாலை 4 30 மணி வரை சேர்த்தி உற்சவம் பி ன் னர் பங்கு னி அஸ்த்தம் நட்சத்திரம் கந்த பொடி வசந்த உற்சவம் மாலை 6 30 லிருந்து 7 30 வரை அதன் பின்னர் ஸ்ரீ தாயாரும் ஸ்ரீ பெருமாளும் அவரவர் சன்னதி அடை வார்கள் இரவ 8 மணி சமயம் ஸ்ரீ தாயாருக்கு ஏகாந்த திரு மஞ்சனம் தாயார் சன்னதி உள்ளேயும் ஸ்ரீ பெருமாள் லோகாந்த திரு மஞ்சனம் ஸ்ரீ ரங்க மண்டபத்தில் நடை பெரும்🙏🙏 : 10) மறுநாள் பங்கு னி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியார் களுடனும் ஸ்ரீ சக்ரத்தாழ்வருடனும் புட்லூ ர் புறப்பாடு விடியல் காலை 5 மணிக்கு க்கு புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு கண்டருளி பல்லக்கில் புறப்பட்டு காலை 9 மணிக்கு புல்லூர் மண்டபம் இறங்கி சேவார்த்தி தரிசனம் பின்னர் பகல் 12 மணிக்கு மேல் திரு மஞ்சனம் கண்டருளி சேவார்த்தி தரிசனம் முடிந்தது ம் சுமார் மாலை 5 மணிக்கு மேல் திரு பாபாவை சாற்றுமறை தீர்த்தம் கோஷ்டி யாகி சுமார் இரவு 9 மணிக்கு மேல் விசேட திரு வாபரணங்களுடன் மண்டபத்தலிருந்து விசேட வாத்யங்கள் முழங்க விசேட வாண வேடிக்கை யுடன் திரு ஊரல் உற்சவம் நடைபெறும் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஊர் புறப்பாடு ஆகி நள்ளிரவு 3 மணிக்கு மேல் திரு வள்ளூர் சன்னதி அடைவார்🙏🙏🙏🙏🙏🛕🛕🛕 ) பங்குனி கேட்டை முதல் பங்கு னி திரு வோணம் வரை 5நாட்களும் பல்லவ உற்சவம் மதியம் 2.30 முதல் மாலை 6 30 மணி வரை நடை பெரும் பின்னர் சுமார் 5 30 மணிக்கு மேல் ஸ்ரீ செல் வரும் உள் புறப்பாடு க்கு பின் ஸ்ரீ பெருமாள் மாடவீதீ 5 நாங்களும் நடைபெறும் ( 5 நாட்கள் கண்ணாடி யறையில் மதியம் 2மணி முதல் 5 மணி வரை புராணம் வாசித்த பின்னர் ஏழு திரைகள் நீக்கி செல்வர் சேஷ சீனத்தில் சேவை ஸ்ரீ பெருமாள் வித விதமாக திரு முடிகள்திருவாபரணங்களுடனும் சேவை புறப்பாடு கண்டருள்வார் விசேட உற்சவம் இத்துடன் பங்கு னி மாத உற்சவம் பூர்த்தி அடுத்து சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு உற்சவம் அடுத்து காண்போம்🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்🙏🛕👍😀💟🙏🙏🙏 : அடியேன் பாகவத பாததூளி இராம முரளிதரர இராமானுஜ தாசன் திரு எவ்வுளூர்🙏🙏🙏🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா
கேசவராமாநுஜதாசன்
1K views
18 days ago
|| ராமர் ஏன் உயர்ந்தவர் || மஹா விஷ்ணுவின் அவதாரங்கள் பலவகை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்ல வந்தவை, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ஸ்ரீராம அவதாரம் மட்டுமே. அயனம் என்றால் வழி என பொருள், ஸ்ரீராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று. கம்பன் இப்படி சொல்கின்றார் அவர் வரியில் தொடங்கலாம். "மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்" ஸ்ரீராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம், அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும் என்பது வால்மீகி சொன்னது. ஸ்ரீராமனின் சிறப்புகளை சொல்ல தொடங்கினால் ஏடும் தாங்காது, உலகமும் தாங்காது. காலமுள்ள காலமட்டும் யுகங்களை தாண்டி அவன் நிலைத்திருப்பதற்கும் , அவன் புகழை மானிட குலம் பாடுவற்கும் காரணம் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்துக்கும், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கும் அவன் வாழ்ந்து சொன்ன உதாரணம். ஸ்ரீராமரின் வாழ்வு முழுக்க மானிட தர்மத்தையே போதித்து வாழ்ந்தார், உன்னதமான மானிடனின் மகா உன்னத குணங்களை தன் வடிவாக வாழ்ந்தான். மானிட வாழ்வு சிக்கலும் சிரமமும் கண்ணீரும் மிகுந்தது அதில் சோதனையினை தாண்டி ஒரு மனிதன் தன் நிலையில் வாழவேண்டும் என வாழ்ந்தும் காட்டினான். அப்படி சோகமும் பரிதாபமும் கண்ணீரும் நிறைந்த வாழ்வு அவனுடையது, ஆயினும் ஒரு நொடியிலும் அவன் தன்நிலை தவறவில்லை. மானிடன் எப்படி கர்மமே சுதர்மமாக கொண்டு வாழவேண்டும் என வாழ்ந்த தத்துவம் அவனுடையது. சகோதர்களுடன் தாய்களுடனும் தந்தையின் ஒப்பற்ற பாசத்தில் வளர்ந்தவன் அவன், அந்த வில்லை கூட சீதைக்காக அவன் உடைக்கவில்லை, விஸ்வாமித்திரர் சொன்னார் உடைத்தான் சீதைக்கு மாலையிடுவதை தசரதனே முடிவு செய்வார் என ஒதுங்கி நின்றார் ராமன். பெரும் அழகியும் அரசியுமான சீதையினை அடையும் பந்தயத்தில் வென்றபின்பும் தந்தையின் அனுமதிக்காக காத்திருந்தார். தந்தை செய்தி அனுப்பி அனுமதித்த பின்பே அந்த சீதையினை தன் ஒரே மனைவியாய் ஏற்றும் கொண்டார். மறுநாள் பட்டாபிஷேகம் எனும் நிலையில் அவன் அரசு மறுக்கபட்டபொழுது, அவர் கானகம் செல்லவேண்டும் என தசரதன் சொன்னபொழுது "யாருக்கு என் அரசை கொடுக்கின்றேன்? என் தம்பிக்குத்தானே" என பெருமையாக சொல்லி கானகம் புகுந்த அவரை அயோத்தி வணங்கி நின்றது. ஸ்ரீராமன் சென்ற இடமெல்லாம் தர்மங்கள் அரங்கேறின, அரக்கர் கூட்டமும் ஆணவமும் ஒழிந்தது, தர்மத்தை அவர் அப்படி காத்தார் பெண்கள் மேல் அவனுக்கு தனி இரக்கம் இருந்தது, சூர்ப்பநகையின் காதலை அவன் மறுத்து அவளுக்கு போதனையே செய்தார், இது முறையன்று என் இயல்புமன்று என எவ்வளவோ போதித்தார் (ஆனால் சீதை இருக்கும்வரை தன் காதலை ராமன் ஏற்கபோவதில்லை என அவளை கொல்ல முயன்ற சூர்ப்பநகையினை லக்குவனே மூக்கறுத்து விரட்டினார்) தாடகையினை கொல்லுமுன் கூட விஸ்வாமித்திரரிடம் ஒரு பெண்ணை கொல்வது தர்மமாகாது என வேண்டுகின்றார் , "மானிட குலத்துக்கு எதிரான , தர்மத்துக்கு எதிரான அக்கிரமிகளில் ஆண்பெண் பேதமில்லை" என அவர் குரு விளக்கிய பின்பே அவன் அவளை வதைக்கின்றார் ஸ்ரீராமர்.. கல்லான அகலிகை ராமனால் உயிர்பெற்றாள் அப்பொழுதும் ஏற்க மறுத்தான் அவள் முனி கணவன் "கொளதமர் முக்காலமும் உணர்ந்த உனக்கே எது பொய்கோழி என தெரியவில்லையே, அவளுக்கு எப்படி வந்தவன் முனிவன் என தெரியும்?" என அவன் சொன்னபொழுது மன்னிப்பு கேட்டு அகலிகையினை ஏற்றார் முனிவர். #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
-
1K views
20 days ago
#srirangam permal பல்லக்கில் உறையூர் நோக்கி நம்பெருமாள் புறப்பாடு
-
859 views
20 days ago
#srirangam permal நான்காம் திருநாள் கருட வாகனம்
-
2K views
24 days ago
#srirangam permal Ayodhya Ammaji Mandir Sri Ramar - Sri Rama Navami Utsavam Hanumantha Vahanam Purapaadu. அயோத்தி அம்மாஜி மந்திர் ஸ்ரீ ராமர் ஸ்ரீ ராமநவமி உற்சவம் அனுமந்த வாகனம் புறப்பாடு.
கேசவராமாநுஜதாசன்
997 views
25 days ago
🚣🏿‍♀அற்புதமான பதிவை கண்டேன் அனைவருக்கும் ஆனந்தமாக்குகின்றேன்.🚣🏿‍♀ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🚣🏿‍♀ராம ராம ஓடமும்_பாடமும்.🚣🏿‍♀ 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 சில விஷயங்கள் பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. பாகவதத்தில் கண்ணில் படும். ராமாயண விஷயம் பாகவத்தில் அறியும்போது அட இது எப்படி ராமாயணத்தில் படிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட வைக்கும். அதற்கு எல்லாம் காரணம் காரியம் அவசியமில்லை. அதில்_உள்ளடங்கிய_நீதி_அல்லவோ_முக்கியம். ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவி இருந்தது. ராமன் காட்டிற்கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை. ''என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான். ''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.'' அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத் உன் படகை இங்கே கொண்டுவா '' என படகு நெருங்கி வருகிறது. ''கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை கொண்டு சேர்'' கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். '' ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது '' ' ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ''- குகன். ''அப்படி இல்லை ஐயா, என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.'' குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு. கேவத் இதை கவனித்துவிட்டு நேராக ராமனை வணங்கி சொல்கிறான். ''மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை '' ''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' - ராமர். ''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!'' அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். கேட்டுக்கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும் '' ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை,பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்கிறார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்கிறார்கள். கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான். அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில் வைத்து விட்டு இறங்கவேண்டும் சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். . கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத். சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தருகிறாள் ''இதை அவருக்கு பரிசாக கொடுங்கள் '' என்கிறார். ''அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் '' என பரிசை ஏற்க மறுக்கிறான். ''ஓ அப்படியா, கேவத், நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம் எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள் '' என சிரித்துக் கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீ ராமன். ''ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக்கொண்டிருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா '' ''என்னப்பா கேவத் நீ பேசுவதோ விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?''- ராமர் ''எதற்கு ?'' ''தொழில் விசுவாசம் ஐயா'' ''அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படியாக சொல்லேன்'' ''ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவன் அப்படித்தான். ''புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ எனக்கு அவ்வாறு சேவை செய்யவில்லையே. நீ படகோட்டிதானே'' என்கிறார் ராமர். ''உங்களுக்கா புரியாது.. என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்'' என்று ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத். ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன். பாவத்தோடு (BHAVAM ) நம் பாவம் தீர ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஸ்லோகம் பாடுகிறார் காதில் விழுகிறதா? புனரபி ஜனனம் புனரபி மரணம். புனரபி ஜனனி ஜடரே சயனம். இஹ சம்சாரி, பஹு துஸ்தாரே , க்ரிப்பாயா பாரே பாஹி முராரே....... நண்பர்களே , பகவானிடம் எனக்கு சொத்து கொடு, சுகம் கொடு, வீடு,கார் கொடு, பங்களா கொடு என்று கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒரு ரூபாய் காசா எதிர்பார்ப்பது? நமது துன்பங்களை போக்கி மாய உலகத்தை நீங்கி அவன் திருவடி தர காத்திருக்கிறான். கேவத் சொல்லிக் கொடுக்கிறான் ். ஒரு படிக்காத ஓடக்காரனிடம் பாடம் படிப்போம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 என்றும் இறை பனியில் Mg 🚩tks nalini gopalan #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
கேசவராமாநுஜதாசன்
1.3K views
1 months ago
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம புதன்கிழமை 18/3/26 பங்குனி-4 அமாவாசை பூரட்டாதி [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பங்குனி உற்சவங்கள் உறையூர் சேர்த்தி 29/3/26 காஞ்சி வரதர் உடையார்பாளையம் 19/3/26 காஞ்சி வரதர் பல்லவ உற்சவம் 6/4/26-12/4/26 திருவள்ளூர் பல்லவ உற்சவம் 8/4/26-12/4/26 திருநாகை தெப்பம் 8/4/26-11/4/26 திருஇந்தளூர் தெப்பம் 12/4/26- மதுரை கூடலழகர் வசந்த உற்சவம் 24/4/26-28/4/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA