madasamy nallakannu

திரைபாரதி
22.6K views
12 days ago
AI indicator
கட்சி உடைவதைத் தடுக்க இருந்த கடைசி வாய்ப்பையும் தவறவிட்ட EPS தவெகவை ஆதரித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதில் EPS காட்டிய அவசரம் சரியா?கடந்த 5 வருடங்களாக EPS தலைமையை சகித்துக்கொண்டு அவரது தன்னிச்சையான முடிவுகளை அவர்கள் ஆதரித்தவர்கள். EPS ஒரு ஜனநாயகவாதியாக இருந்தால் மெஜாரிட்டி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கு அவரும் உடன்பட்டு கட்சியை ஒருங்கிணைப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம். அவர்களை நீக்கியதால் அந்த வாய்பைத் தவறவிட்டு அவர் மொத்தமாகக் கட்சியையே அழித்துவிட்டார். ஜெலிடம் இருந்து EPS இன் கைக்கு ஆட்சி மாறியதிலிருந்து கட்சியை செதில்செதிலாக உடைத்து எறிந்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை கட்சிக்கு இறங்குமுகம்தான். EPS ஒரு ஆறு மாதங்கள் விட்டுக்கொடுத்துப் போயிருந்தால் கட்சியை காப்பாற்றியிருக்கலாம். இடைப்பட்ட காலத்தில் கட்சியை பலப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆட்சியில் இருப்பதுகூட கட்சியின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்திருக்கும். EPS இன் ஈகோ விஜய் மந்திரிசபையில் சேர்வதற்கு இடம் கொடுக்காது. அவர் என்ன OPS மாதிரியா? மாபெரும் மக்கள் தலைவராயிற்றே. ஆனால், அவருக்கு மற்றவர்கள் மந்திரியாவதை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு பெருந்தன்மை இல்லை! இனிமேல் செய்வதற்கு எதுவும் இல்லை. எல்லாம் கைமீறிப் போய்விட்டது. இதுவரை தலைவர்களில் மட்டும் சிலரை சரிக்கட்டி EPS ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால், அப்படியெல்லாம் மூன்றாம் கட்டத் தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை மற்றவர்களை இனிமேல் சரிக்கட்ட முடியாது. கட்சி பிளவு பட்ட பின்னர், இன்று அடிப்படை கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதைந்துவிட்டது. மக்கள் செல்வாக்குள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் எடப்பாடியுடன் இல்லை. இருக்கும் தலைவர்களும் எத்தனை நாளைக்கு நீடிப்பார்கள் என்று தெரியாது. கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட EPS உடன் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சீட் பங்கீட்டில் இவர் காட்டிய பெருந்தன்மை அப்படி. மோடி மற்றும் அமித்ஷாவை இனீமேல் அவர் தனது வாழ்நாளில் சந்திக்கப்போவதே சந்தேகம். தேர்தலுக்கு முன் கடந்த 10 வருடங்களில் அவர்களுக்கு EPS கொடுத்த குடைச்சல் கொஞ்சமா நஞ்சமா? பாவம், அதிமுகவின் கடைக்கோடித் தொண்டன். இருக்கும் கொஞ்சநஞ்ச MGR மற்றும் J விசுவாசிகள் நொந்துபோய் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர். படத்தை பார்த்தாலே புரிந்திருக்குமே. விதி வலியது. வேறு என்ன சொல்வது? #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
Little Rajan Vlogs
6.7K views
2 months ago
ஒரு சகாப்தம் முடிந்தது! 🕯️ 100 வயது வரைக்கும் மக்களுக்காக போராடிய தியாகி. காசு பணம் பார்க்காமல், மக்கள் நலம் மட்டுமே மூச்சுனு வாழ்ந்த புனிதர். போய் வாங்க அய்யா... 🙏 #திரு நல்லகண்ணு #🎂hbd தோழர் நல்லகண்ணு💐 #madasamy nallakannu #nallakannu #rip