மூதிகள்

சுப்புராம் முத்துராஜ்
550 views
4 months ago
ஆர்கானிக் விவசாயி நேற்றைய கோவை மேடையில் நம் பிரதமருக்கு ஆர்கானிக் விவசாயி வேடம். இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி, மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றவர்.. எல்லோரும் இயற்கை வேளாண்மைக்கு வருகிறார்கள். நீங்களும் இயற்கை விவசாயத்துக்கு வாருங்கள்! அழைக்கிறார் பிரதமர் மோடி. மோடி ஒன்றை ஆதரித்தாலே நமக்கு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. மோடியே ஓர் ஆர்கானிக் அரசியல்வாதி இல்லை. வாட்சிலிருந்து கோட் வரை எதுவும் சுதேசி இல்லை. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும் ஆர்கானிக் இல்லை. நாஜிஸம், ஃபாஸிஸம் போன்றவற்றுக்குப் பிறந்த கலப்பினத் தத்துவம். ஆர்கானிக் என்பது இப்போது ஒரு எலைட் வழக்காகிவிட்டது. சாவது என்றால்கூட நாட்டுத் துப்பாக்கியால்தான் சுடவேண்டும்! என்பார்களா, என்ன? என் சிறுவயதில் பெரும்பாலானோர்க்கு அரிசி சோறு கிடைக்கவில்லை. பசி தேசிய சொத்தாக இருந்தது. விவசாயப் புரட்சி எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவித்த போதது, அதேவேளை, அரிசி, கோதுமை பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பசி எனும் நோய் இன்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த இயற்கை வேளாண்மையின் கதை என்ன? மளிகை கடையில் கிடைக்கிற பொன்னி அரிசி கி 40 ரூபாய் என்றால், ஆர்கானிக் பொன்னி கி 100 ரூ என்கிறார்கள். இப்போது கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள் பணக்காரர்களின் உணவாகிவிட்டது. இந்தியாவில் 2% மட்டுமே இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. இந்தச் சூழலில் நாட்டு கத்திரிக்காய், நாட்டு சுரைக்காய், நாட்டு சர்க்கரை, என தம்மை உயர்தட்டாக காட்டிக் கொள்பவர்களின் ஆர்கானிக் அலப்பறை தாங்க முடியவில்லை. அம்மாவை மறந்தவர்கள். அம்மா கை பக்குவத்தில் எழும் ஹைவே சொகுசு உணவு விடுதிகளில் கூடுகிறார்கள். ஒரு பக்கம், விவசாயத்தில் நியூட்ரியன், மொசைக், ஹைஃபா, யாரா போன்ற பன்னாட்டு உர கம்பெனிகள், இஃப்கோ, என்எஃப்எல், சம்பல், கோரமண்டல் போன்ற உள்நாட்டு உரக் கம்பெனிகளின் ஆதிக்கம். விவசாயிகளுக்கு மான்யம் தர மறுக்கும் ஒன்றிய அரசு, இத்தகைய உரக் கம்பெனிகளுக்கு லட்சம் கோடிகளில் மானியத்தை அள்ளி இறைக்கிறது. உரம் பூச்சி மருந்து விலை உயர்வால் தூக்கில் தொங்குகிறார்கள் விவசாயிகள். அவர்களிடம் பஞ்சகவ்யம் , ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் தயாரி ! என்கிறார் பிரதமர். ஒரு கிலோ பொட்டாஷை விட ஒரு கிலோ சாணம் விலை அதிமானது, எதனால்? உள்ளூர் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் WTO ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டே, இயற்கை விவசாயம் செய்வோம், மண்ணைக் காப்போம் , என ஓவராக பிரதமர் உணர்ச்சி வயப்படுகிறார். நேற்று சிங்கிள் பசங்க ஷோவில் ' பாரத தேசத்தை உலக அரங்கில் முதல் இடத்துக்கு அழைத்துச் செல்ல எந்த தியாகமும் செய்வேன்' என்கிறார் நம்ம கூமாப்பட்டியான். உணர்ச்சி வயப்பட்ட டிஆர், கிளிசரின் இல்லாமல் கண்ணீர் உகுக்கிறார். கூமாப்பட்டியான், டிஆர், பிரதமர் மோடி, இப்படி எல்லோரும் சீரியஸாகும்போது நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. #மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்
சுப்புராம் முத்துராஜ்
548 views
5 months ago
#மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள் பீஹார் 2014 மக்களவை தேர்தலில் மோடி கொடுத்த வாக்குறுதி: "மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறப்போம். புதிய ஆலைகளை அமைப்போம். கிராமப்புற வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து குவிப்போம்!!!" பீஹார் 2019 மக்களவை தேர்தலில் மோடி குடுத்த வாக்குறுதி: "மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறப்போம். புதிய ஆலைகளை அமைப்போம். கிராமப்புற வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து குவிப்போம்!!!" பீஹார் 2019 மாநில சட்டசபை தேர்தலில் மோடி குடுத்த வாக்குறுதி: "மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறப்போம். புதிய ஆலைகளை அமைப்போம். கிராமப்புற வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து குவிப்போம்!!!" இப்ப பீஹார் 2025 மாநில சட்டசபை தேர்தலில் மோடி குடுத்து இருக்கும் வாக்குறுதி: "மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறப்போம். புதிய ஆலைகளை அமைப்போம். கிராமப்புற வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து குவிப்போம்!!!" அதே பிரச்சினை... இம்மியளவும் பிசகாத அதே வாக்குறுதிகள்... பழைய சர்க்கரை ஆலைகளும் திறக்கப்பட வில்லை! புதிய ஆலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. கேட்டு கேட்டு புளிச்சி போச்சு காது!!! #BiharElection2025 #SugarMillsPromise
சுப்புராம் முத்துராஜ்
515 views
5 months ago
கஷ்மீரில் - ஹிந்துகள் முஸ்லிம்களைப் பிளந்து மதவெறி அரசியல்! அஸ்ஸாமில் - மண்ணின் மைந்தர் வந்தேறி என்று தேசிய வெறி அரசியல்! மணிப்பூரில் - குக்கிகளையும் மெய்திகளையும் பிளந்து இன வெறி அரசியல்! கோவாவில் - கிறிஸ்தவர்கள் ஹிந்துகளைப் பிளக்கும் சிறுபான்மை வெறி அரசியல்! ஜார்க்கண்டில் - பழங்குடி பழங்குடி அல்லாதோரைப் பிரித்து வாக்கு வெறி அரசியல்! பஞ்சாப்பில் - சீக்கியர் ஹிந்துகளைக் பிளக்கும் மதக் காழ்ப்பு அரசியல்! ஒரிசாவில் - தமிழர்கள் சாவித்திருடர்கள் என்று மொழி வெறி அரசியல்! மஹராஷ்டிராவில் அப்பனையும் பிள்ளையையும் அண்ணனை தம்பியைப் பிரித்து குடும்ப வெறி அரசியல்! தமிழ்நாட்டில் இபிஎஸ்ஸையும் ஓபிஎஸ்ஸையும் பிரித்து பதவி வெறி அரசியல்! இதோ - நேற்று பிஹாரில் - தேர்தல் பிரச்சாரத்தில் - தமிழ்நாட்டில் பிஹாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று விஷம் கக்கியிருக்கும் மோடியின் மாநில வெறி அரசியல்! நிதிஷ் பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் பிஹாரில் வாழமுடியாமல் - தமிழ்மண்ணுக்குப் பெயர்ந்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொண்ட பிஹாரிகளின் எண்ணிக்கை அதிகம்! இந்த வெட்கக்கேட்டை மறைத்துவிட்டு தமிழர்களைப் பழிக்கிறார் இந்தப் பிரிவினைவாதி! நாட்டில் ஒற்றுமையை விதைக்க வேண்டிய பிரதமர் பதவியிலிருக்கும் இழிந்த மனிதரின் இழிவான பேச்சு இது! வன்மையான கண்டனங்கள்! #highlight #DivideAndRule #மூதிகள் #நரசங்கிகள் நாரசங்கிகள் சாணிஉருண்டைகள்