வணக்கம், ஷேர்சாட் நேயர்களே! காவல்துறை துணை ஆணையர் Mrs. H. ஜெயலட்சுமி பேசுகிறேன். விழித்திருப்போம், விலகியிருப்போம், உடலால் பிரிந்து உள்ளதால் இணைந்து இந்த ஆபத்தை விரட்டிடுவோம், விதிகளை மதித்து இருளை விளக்கி புதிதாய் பிரதிடுவோம். கொரோனா பரவலை தடுக்க கடமை தவறாமல் அயராது மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து காவலர்களுக்கும் நன்றி!
#😷கொரோனா விழிப்புணர்வு