ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்..
கவியரசர் பாடல் வரிகள்..
பாலும் பழமும் திரைப்பட பாடல்..
#கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்.