🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄

ரவிசங்கர் ராஜா, ஆரணி
860 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
AI indicator
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் 🚩ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால். 🚩- #பெரிய_புராணம் 🚩வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பு இறப்புச் #சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு #திருப்பெருந்துறை இறை தாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகல் ஒட்டேனே🚩 #ஓம்_நமசிவாய 🕉️🙏🚩 #மணிவாசகப்_பெருமான் முடியாது என்று, எல்லோரிடமும், எல்லாயிடங்களிலும், சொல்ல முடியாத, காரணத்தால் தான், சிலர் தங்கள், சிரிப்பினாலும், பலர் தங்களது, மெளனத்தாலும், சொல்லிவிட்டு, செல்கின்றனர்... மற்றவர்களுக்கு தன்னை, யாரென்று நிரூபிப்பதுதான், வாழ்க்கையின், வல்லமை என்றில்லை, நிரூபிக்க வேண்டிய, அவசியமில்லா இடத்தில், நிதானமாக இருப்பதும்கூட, ஓர் வல்லமை தான்.. செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் விரைந்து பதிலளிக்க, வேண்டும் என்பதற்காக, செவி மடுக்காதீர்கள், தெளிவான புரிதலுக்கு, பின்தரும் விடைகளுக்காக, மட்டுமே செவிகொடுங்கள், உங்கள் வாழ்க்கை, வளம்பெற்று மகிழ.. ... பல விஷயங்களை அறிந்திருப்பவன் அறிவாளியல்ல ... பயன்படுவதை அறிந்திருப்பவனே சிறந்த அறிவாளி ... அடைவது ஏழ் நரகம்..! உடலிந் தியமன மொண்புத்தி சித்தம் அடலொன் றகந்தை அறியாமை மன்னிக் கெடுமவ் வுயிர்மயம் மேலும் கிளைத்தால் அடைவது தானேழ் நரகத்து ளாயே. #ஒன்றுமில்லா #ஒன்றிற்காக #ஏன் #மயங்கி #நிற்கிறாய்? நிரந்தரமற்ற உலகப் பொருட்களின் மீது பற்று வைத்து, நிலைத்த உண்மையை (இறைவனை) அறியாமல் மயங்கி அலையும் மனித மனதைச் சாடும் #ஞானப் #பாடல். நிலையான இறைவனை உணராமல், மாயையான உலக விஷயங்களுக்காக மனித மனம் மயங்கி அலைவதைத் தட்டிக்கேட்கும் தத்துவப் பாடலாக இது அமைகிறது. அழியும் தன்மையுடைய ஆசைகளைத் துறந்து, நித்தியமான உண்மையைத் தேடச் சொல்லும் ஆத்மார்த்தமான அறிவுரையாக இந்த வரிகள் திகழ்கின்றன ஒன்றுமில்லா ஒன்றிற்காக: அழியக்கூடிய, நிரந்தரமில்லாத உலகியல் விஷயங்கள்/ஆசைகள். ஏன் மயங்கி நிற்கிறாய்: உண்மை நிலையை உணராமல், ஏன் மாயையில் சிக்கித் தவிக்கிறாய்? ஒன்று என்று அறிந்த பின்னும்: இவையெல்லாம் நிலையற்றவை என்று தெரிந்தும்கூட. ஏன் ஓடி அலைகிறாய்: அந்த போலிப் பொருட்களின் பின்னே ஏன் பாய்கிறாய்? நிலையற்றவற்றை நாடாமல், மனதைப நிலை நிறுத்தி, உண்மையான 'ஒன்றை' (இறைவனை/ஆத்மாவை) அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் ₹ஞானப் #போதனை _*"உயர்வினைத் தருவதுதான்*_ _*பொறுமை என்பதை*_ _*மறந்து விடாதீர்கள்.*_ _*நீங்கள் வாழ்நாளில்*_ _*நிதானத்தை*_ _*செலுத்திடுங்கள்..."*_ _"மகிழ்ச்சியை அளிப்பது தான் மனத்தூய்மை என்பதை_ _மறந்து விடாதீர்கள்._ _*நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பினை செலுத்திடுங்கள்..."*_ _"வாழ்க்கையில்_ _துன்பங்களை_ _பொறுமையுடன் ஏற்கத்_ _தயாராக இருப்பவர்களே,_ _சிறப்புகளை எட்ட முடியும்..."_ _*"நெருப்பிலிட்டு*_ _*வாட்டுவதால் தங்கம்*_ _*ஒளி பெறுகிறது...*_ _*அதுபோல்,*_ _துன்பம் அதிகரித்தாலும்,_ _அதை_ _பொறுத்துக் கொண்டு_ _தவம் மேற்கொள்பவர்களே,_ _புகழ் பெறுவர்..."_ #ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம் #ஓம் #நமசிவாய இனிய நாளாகட்டும் ... ... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பக்தி கதைகள் #தெய்வீக சிந்தனைகள் #ஆன்மீகம் #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄
⚕️☯️🕉👑அ.தீ.🇩🇰டேநிஷ்🇩🇪ஸ்ரீநிவாஸ்🇮🇳👑🕉☯️⚕️
772 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
கல்கி அவதாரம் கோயில் கட்டப்படவில்லை என்பது தவறு... திருமலை திருப்பதி கல்கி அவதாரம் தான்.. கல்கி அவதாரத்த மனித பிறவி எடுத்து வாழ்ந்து ட்டு போயிட்டாரு... இனிமேல் கல்கி அவதாரம் எடுத்து குதிரைமேல ஏறி வந்து உலகத்த காப்பாற்றலாம் வரமாட்டார் விஷ்ணு... கலியுகம் நடந்துக்கொண்டிருக்கு .. இது இன்னும் பல ஆண்டுகளில் அழிந்து புது பிரபஞ்சம் உருவாகும்... இந்த கேடுகெட்ட மனித நாதாரி நாய்களுக்கு கடவுள் பூமியில அவதாரம் இனி எடுக்கமாட்டாரு.. செத்து தொலைங்கடா கேடுகெட்ட பண்ணாட எச்சப்பொருக்கிகளா என்று அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருப்பார்... 😅😁😂😂😂😂😂😁 #கிருஷ்ண பரமாத்மா #பரமாத்மா #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄 #விஷ்ணு புராணம் #🚩🕉️ஸ்ரீசநாதன ஹிந்து தர்மம்🕉️🚩