திக்ரு குரான் வசனம்

-
4.7K views
19 hours ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* குர்ஆன் வசனம் #குர்ஆன் வசனம் அல்அன்பியா *_وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ_* எனது நல்லடியார்கள்தான் இப்பூமிக்கு வாரிசாவார்கள்” என்று ஸபூர் வேதத்தில் நற்போதனைக்குப் பிறகு எழுதியிருந்தோம். அல்குர்ஆன் 21 : 105
-
9.5K views
1 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* #குரான் வசனம் குர்ஆன் வசனம் அல்அன்பியா *_لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ_* நரகத்தின் சிறு சப்தத்தைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்; தமது உள்ளங்கள் விரும்புகின்ற (இன்பத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் *‏.* *_لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ_* *‏(மறுமையின்) பெரும் திடுக்கம் அவர்களைக் கவலைக்குள்ளாக்காது. “நீங்கள் வாக்களிக்கப்பட்ட உங்களுடைய நாள் இதுவே!” என்று (கூறியவர்களாக) அவர்களை வானவர்கள் சந்திப்பார்கள். அல்குர்ஆன் 21 : 102, 103
-
777 views
3 days ago
#திக்ரு குரான் வசனம் 🌙ஒவ்வொரு பணியிலும், திக்ருக்கான இடம் உள்ளது - தினசரி வேலையை இபாதாவாக மாற்றவும் இந்த அழகான HD 3D அழகியல் விளக்கப்படம், நாம் அல்லாஹ்வை நினைவுகூரும் போது ஒவ்வொரு சிறிய பணியும் ஒரு வணக்கமாக மாறும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ✨ அன்றாட வாழ்க்கையில் எளிய திக்ர் 🧹 சுப்ஹானல்லாஹ் - சுத்தம் செய்யும் போது 🍳 அல்ஹம்துலில்லாஹ் - சமைக்கும் போது 🗑️ அல்லாஹு அக்பர் - வேலைகளைச் செய்யும் போது 🕌 லா இலாஹ இல்லல்லாஹ் - ஒவ்வொரு கணத்திலும் ஹஸ்புனல்லாஹ் - பணிகளைக் கையாளும் போது அஸ்தக்ஃபிருல்லா - எந்த நேரத்திலும் மன்னிப்பு தேடுதல் கூடுதல் நேரம் தேவையில்லை... நீங்கள் ஏற்கனவே செய்வதில் அல்லாஹ்வை நினைவு செய்யுங்கள்.
-
3.3K views
23 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* #குரான் வசனம் *குர்ஆன் வசனம்* °°°°°°°°°°°°°°°°°°°°° *அல்அன்பியா* ____====_____====___ *_وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ_* *‏அவருக்காகக் கடலில் முத்துக் குளிக்கும் ஷைத்தான்களும் இருந்தன. அவை, இதுவன்றி வேறு வேலைகளையும் செய்தன. நாமே அவற்றைக் கண்காணிப்போராக இருந்தோம்.* அல்குர்ஆன் 21 : 82*