பாலியல்

𝐔𝐥𝐭𝐢𝐦𝐚𝐭𝐞 𝐒𝐭𝐚𝐫 𝐀𝐣𝐢𝐭𝐡 𝐅𝐚𝐧
2.1K views
24 days ago
#பெண்ணின் வலி😥 #பாலியல் வன்கொடுமை 😭😭😭😭😭😭பெண்கள் மீது கை வைப்பவங்களுக்கு மரணம் தண்டனை கொடுத்தாலே இதற்கான தீர்வு கிடைக்கும் ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mani Nathiya
1.7K views
27 days ago
கொடூரம் மாணவி வெட்டி கொலை #பாலியல்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
883 views
2 months ago
பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் பாலுடன் ஒரு கைப்புடி அளவு உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். மேலும் இந்த பாலை தொடர்ந்து காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வர ஆண்மை குறைபாடு நிரந்தரமாக குணமாகும். பயன்கள்: 1) உடலில் தாது சக்தி தேவை பூர்த்தி செய்யப்படும். 2) ஹோர்மோன் உற்பத்தி சீராகும். 3) ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பாலியல் பிரச்சனைகளும் மிக எளிதில் குணமாகும். #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #பாலியல் மருத்துவம் #இன்றைய தாம்பத்தியம் சிறக்க...🔒🔓🔏🔐 #தாம்பத்தியம் தடுமாறுது
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
1.3K views
4 months ago
வானூர் திமுக ஒன்றிய செயலாளர் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணனின் ஆதரவாளருமான பாஸ்கரன் என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய திருவக்கரை ஊராட்சியை சேர்ந்த கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த 35 வயது இளம்பெண்ணை ஆறு மாதங்களாக உனக்கு அரசு உதவி திட்டங்களில் உதவி செய்கிறேன் எனக்கூறி தனிமையில் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார் திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்... 📌 #பாலியல் பலாத்காரம் #ஆபாச திமுக ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##WomenSafetyMattersTN
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
743 views
5 months ago
அப்பகுதி வழியே வந்த 3 இளைஞர்கள் காரில் இருந்த இருவரையும் மிரட்டியுள்ளனர். அதோடு ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி சுய நினைவிழக்கச் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் பெண் அளித்த புகாரின் பெயரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பெண்ணின் ஆண் நண்பர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்து மீண்ட ஆண் நண்பர், தனது தோழியைத் தேடியுள்ளார். அதோடு காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று (03.11.2025) அதிகாலை மீட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. #பாலியல் பலாத்காரம் #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ #கோவை செய்திகள்