#இன்றைய இன்று 15.08.2026
ஆகஸ்ட் 15 80வது சுதந்திர தின விழா முன்னிட்டு ஆரணி வி.ஏ.கே நகரில் அமைந்துள்ள *ஸ்மார்ட் கிட்ஸ் பள்ளியில் சமூக சேவகர் திரு.பெருமாள் மற்றும் பள்ளியின் தாளாளர் திரு. இர்பான் அவர்கள் முன்னிலையில் பள்ளியின் வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளை நடப்பட்டது.* இந்நிகழ்வில் பள்ளியின்
தலைமை ஆசிரியர் பர்க்கத்துன் ஆசிரியர்கள் விஜயலட்சுமி ஹரிணி, தீபிகா, கோபிகா மற்றும் லின்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.