*ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களைப் பனையூருக்கு அழைத்து, ரீல்ஸ் எடுத்து நாடகமாடிய விஜய், தற்போது தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக 11 நாட்களாக வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், தவெக அரசும் விஜயும் மௌனம் காப்பது ஏனோ?*
*உழைக்கும் மக்களின் குரலாகத் தன்னை முன்னிறுத்தி நாடகமாடி, இப்போது அதிகாரத்தில் அமர்ந்த பின் போராடும் தொழிலாளர்களை அழைத்துப் பேசக்கூட மறுத்து, காவல்துறையை வைத்துப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.*
*வாக்குகளுக்காகக் காட்டப்பட்ட பரிதாபமும் ஆதரவும், ஆட்சியைப் பிடித்த பிறகு கரைந்துபோய்விட்டதா?*
*தவெக போடும் இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 'மாற்றத்தைத் தருகிறேன்' என்று கூறி பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது தவெக அரசு?*
#💪தி.மு.க ##DMKITWing #dmkkanniyakumari #வடசேரி பகுதி திமுக🖤❤