Ponmudi Case | பொன்முடி வழக்கில் ஏப்.2ல் தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்ரல்-2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு
அனுமதித்த அளவை விட அதிக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு
Dmk #dmk ##CORRUPTION_கபடதாரிகள் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுகஒருதீயசக்தி #💥தரம்கெட்ட திமுக அமைச்சர் பொன்முடி💥


