2024-ஆம் ஆண்டு ஈஷா தாக்கல் செய்த அவதூறு வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, மார்ச் 2026-ல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், ஈஷா ஃபவுண்டேசன் மற்றும் சத்குருவுக்கு எதிராக வெளியிடப்பட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் கட்டுரைகளையும் நீக்குமாறு 'நக்கீரன்' ஊடகத்திற்கு உத்தரவிட்டது.
பிற தீய சக்திகளால் பெரிதுபடுத்தப்பட்ட, இத்தகைய ஆதாரமற்ற அவதூறு புகார்கள் ஏற்கனவே நீதிமன்றங்கள், காவல் துறை விசாரணைகள் மற்றும் அரசு விசாரணைகளால் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை, மேலும் பொதுமக்களை திசைதிருப்பவும், ஈஷா மற்றும் சத்குருவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் நீண்டகாலமாக திட்டமிட்டு நடத்தப்படும் முயற்சியின் ஒரு பகுதியே என்று ஈஷா தொடர்ந்து கூறி வரும் உண்மையை இந்த உத்தரவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#ishafoundation #sadhguruTamil #sadhguru


