ShareChat
click to see wallet page
search
#மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் - ஷ்ணகிரி மா ளிக முக்கல் தல் , முடிவுற்ற அரசு நலவிகள் பணி வைத்தல் ரீ விழா மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ( 13.3.2026 ) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்து , 147.92 கோடி மதிப்பீட்டில் 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி , 10,709 பயனாளிகளுக்கு 326.93 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்நிகழ்வில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத் , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் , திரு.தே.மதியழகன் , திரு.டி.ராமச்சந்திரன் , மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. , ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா , துணை மேயர் திரு.எம்.ஆனந்தைய்யா , ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்திரு.முகமது ஷபீர் ஆலம் , இ.ஆ.ப. , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.கவிதா உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர் . - ShareChat