தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் துண்டாடப்பட்டு கிடக்கின்றன.
இந்நிலையில் அரசு திட்டமிட்டுள்ள மருதமலை முருகன் சிலை மற்றும் அனுபாவி ரோப் - கார் திட்டங்கள் காடுகளுக்கும் கானுயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குபவை.
தமிழ் நாடு அரசு இத்திட்டங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறோம்.
#Forest_Conservation
#சுற்றுச்சூழல் #பூவுலகின் நண்பர்கள் #ஓசை காளிதாசன் #சுற்றுச்சூழல் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️


