"அய்யன் என்றால் 'தலைவன்'. அய்யனார் கையில் வைத்திருக்கும் 'செண்டு' உலகம் முழுக்க இருக்கும் கால்நடை வளர்க்கும் சமூகத்தின் கையில் இருக்கிறது. அய்யனார் வழிபாட்டு கூறுகளும் தாய்வழிபாட்டு முறையும் தமிழ்சமூகத்தின் மரபாக இன்றும் இருக்கின்றன"- முனைவர் சசிகலா.
#தமிழ்த்தேசியப்பெருவிழா2026
#📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல் #தமிழ்த்தேசியப் பெருவிழா #🚨கற்றது அரசியல் ✌️


