ShareChat
click to see wallet page
search
இவரை ரசிகர்கள் பெண் விஜய் சேதுபதி என செல்லமாக அழைப்பார்கள். காரணம், அந்த அளவுக்கு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ கூடியவர். இவர் அதிகப்படியாக தமிழ் சினிமாவில் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி பேசும் பொருளாக மாறியுள்ளது. ஏற்கெனவே சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டு அதிகம் எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, ஒரு ஃபோட்டோஷூட்டுக்கு சென்றபோது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நடந்த மிக மோசமான சம்பவம் குறித்து, மிகவும் வெளிப்படையாக முதன் முறையாக மன திறந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரிடம் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி என கேள்வி எழுப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன பதில் "இப்ப வரைக்கும் என்னால அதை மறக்க முடியாது. அப்ப நான் சினிமாவுக்குள் வரல. அப்ப எனக்கு ரொம்ப சின்ன வயசு.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என்ன அண்ணாவோடு ஃபோட்டோஷூட் ஒன்றுக்கு சென்றேன். என்னை உள்ளே அனுப்பி விட்டு, என் அண்ணா, வெளியில் வெயிட் செய்தார். அந்த நபர் என்னிடம் வெறும் உள்ளாடையை மட்டும் கொடுத்து, அணிய சொன்னார். உன் உடம்பை பார்க்க வேண்டும் என்றான். என்னோடு வந்த எல்லா பெண்களுக்கும் அதே உடை தான். ஒருல்கட்டத்தில் நான் சரி என்றே முடிவுக்கே வந்துவிட்டேன். அங்கிருந்த பெண்களும் இந்த ஆடையுடன் எப்படி போஸ் கொடுக்கலாம் என டிஸ்கஸ் பண்ணவே தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை ஃபோட்டோஷூட் என்றால் இப்படி தான் இருக்கும் போல என யோசித்தேன். ஆனால் திடீரென்று என மனதில் ஏதோ தப்பு நடக்கிறது என உணர்ந்தேன். உடனே அந்த நபரிடம் என் அண்ணாகிட்ட கேட்கணும் என சொல்லி வெளியில் ஒடி வந்துவிட்டேன். அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் என்று #😍ஐஸ்வர்யா ராஜேஷ் #சினிமா செய்திகள் 💐 ##📰ஜனவரி 30 முக்கிய தகவல்
😍ஐஸ்வர்யா ராஜேஷ் - 34 Aishwarya Rajesh Interview: வெளியில் என் அண்ணா ுக்க, உள்ளாடையை என் இ கையில் கொடுத்தான்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம்! 34 Aishwarya Rajesh Interview: வெளியில் என் அண்ணா ுக்க, உள்ளாடையை என் இ கையில் கொடுத்தான்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம்! - ShareChat