More like this
- திருநீற்றுச் சுவடு#🖌பக்தி ஓவியம்🎨🙏 #good morning #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #4349
- திருநீற்றுச் சுவடு#எம்பெருமான் முருகப் பெருமான் முருக பெருமான் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏4138
- திருநீற்றுச் சுவடு#🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️தோஷ பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 காலை வணக்கம்* *நடந்ததும்,நடந்து* *கொண்டிருப்பதும்* *இறைவன் செயல்* *நடக்கப் போவதும்* *அவன் அருளால் தான்* *ஏன் வீணான குழப்பம்*? *நடந்ததைப் பற்றி* *வருத்தமும் வேண்டாம்* *நடக்கப் போவதைப்* *பற்றி கவலையும்* *வேண்டாம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥17281
- திருநீற்றுச் சுவடு#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #good morning #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் மனம் தளராதே முதலில் உன்னால் முடியும் என்று நீ நம்பு உனக்கு துணையாக எப்பொழுதும் நான் இருப்பேன் மகிழ்ச்சியாக இரு ஓம் நமசிவாய1716
- திருநீற்றுச் சுவடு#🔍ஜோதிட உலகம் 🌍 #good morning #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 *குருவடி* *சரணம்* ..🙏135
- திருநீற்றுச் சுவடு#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #good morning #🖌பக்தி ஓவியம்🎨🙏 செல்வ விநாயகர் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍1313
- திருநீற்றுச் சுவடு#🙏அம்மன் துணை🔱 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் வெள்ளியின் சிறப்பு 🙏🌺 ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள், அன்னை சக்தியின் அருளைப் பெற மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த நாளில் மகாலட்சுமி, துர்க்கை அம்மன், பார்வதி தேவி மற்றும் காமாட்சி அம்மன் ஆகியோருக்கு வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவை: அதிகாலையில் நீராடி சுத்தமான ஆடை அணியுங்கள். வீட்டில் விளக்கேற்றி அம்மனை மனமுருகி வழிபடுங்கள். மஞ்சள், குங்குமம், மலர்கள், எலுமிச்சை அல்லது நெய் தீபம் ஏற்றி பூஜை செய்யலாம். லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி அல்லது மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யலாம். பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாம்பூலம் வழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இயன்றவரை அன்னதானம் அல்லது ஏழை எளியோருக்கு உதவி செய்யலாம். ஆடி வெள்ளி பிரார்த்தனை: > "அம்மா! எங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மன அமைதி, நல்லொழுக்கம் மற்றும் எல்லா நன்மைகளையும் அருள்புரிவாயாக." 🙏🌸 ஓம் சக்தி! பராசக்தி துணை! 🌺🪔 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥718
- திருநீற்றுச் சுவடு#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #good morning #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 தர்மமான பகவன் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்? நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம். நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம். நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம். அதெப்படி? புரந்தரதாஸர் சொல்கிறார். நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக கிருஷ்ணா என பாரதே பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார். *அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.* எதற்காகச் சொல்லவேண்டும்? கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார கிருஷ்ணா என பாரதே உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பரிஹாரம், ஒவ்வொரு தெய்வம் என்று எதற்காக அலைகிறாய்? உன்னால் அலையமுடியவில்லையா? அதற்காக நீ கஷ்டப்படவும் வேண்டாமே. க்ருஷ்ணா என்று சொல்லிப்பாரேன். எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிடுமே என்கிறார். எப்போது சொல்வது? மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே க்ருஷ்ணா என பாரதே.. காலையில் உறக்கத்திலிருந்து விழிக்கிறாயல்லவா? நீ படுக்கையிலிருந்து எழக்கூட வேண்டாம். அப்போது க்ருஷ்ணா என்று சொல்லலாமே. எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே கூட க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஸூளி தாடுத மனே, யொளகா தருவொம்மே க்ருஷ்ணா என பாரதே வீட்டிற்குள் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எத்தனை நடை நடக்கிறாய்? அப்போது ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே. ஸ்நான பான ஜப தபகள மாடுதே கிருஷ்ணா என பாரதே குளிக்கும்போது, நீர் குடிக்கும்போது, க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஒரு கணம் இறைவனை நினைக்கும்போதும் உனக்கு பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை, ப்ரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. க்ருஷ்ணா என்று சொல்லலாம். அதுவே பெரிய உபாசனையாகிவிடுமே. ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி கிருஷ்ணா என பாரதே சாப்பிடத் துவங்குமுன் க்ருஷ்ணா என்று சொல்லிவிட்டு உண்டாயானால், உண்ணும் பொருளில் உள்ள தோஷமெல்லாம் நீங்கி அமுதமாகிவிடும். இல்லையென்றால் நன்றாக விருந்து சாப்பிட்டபின், திருப்தியாக ஏப்பம் விடும்போதாவது க்ருஷ்ணா என்று சொல்லலாம். உண்ட சோறு உடலுக்கு நன்மை பயக்குமாறு ஜீரணமாகிவிடுமே. கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக க்ருஷ்ணா என பாரதே கமகமவென்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளும்போதும், தாம்பூலத்தை மெல்லும்போதும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே. செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ க்ருஷ்ணா என பாரதே சுகமான பட்டு மெத்தையில் ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையிலும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே. கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத கிருஷ்ணா என பாரதே உன் குழந்தையைக் கொஞ்சும்போதும், கன்னத்தைக் கிள்ளி முத்தமிடும்போதும் க்ருஷ்ணா என்று கொஞ்சலாமே. பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே கிருஷ்ணா என பாரதே யாரையாவது கேலி செய்து பேசும்போது கூட க்ருஷ்ணா என்று சொல்லி கேலி செய்யலாம். கண்ணன் மகிழ்ச்சியடைவான். இப்போதெல்லாம் கேலி செய்ய கோவிந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார்களே. அதைப் போல. பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து கிருஷ்ணா என பாரதே எவ்வளவோ பேசுகிறோம். பேச்சு வாக்கில் அவ்வபோது க்ருஷ்ணா என்று ஒரு வார்த்தை என்று சொல்லக்கூடாதா? துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ கிருஷ்ணா என பாரதே நம்மைப் பீடித்த துஷ்ட கிரஹங்களெல்லாம் விலகி அனுக்ரஹம் நம்மைப் பிடிக்க க்ருஷ்ணா என்று சொல்ல மாட்டாயா? கருடகமன நம்ம புரந்தர விட்டலன கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக) கருடனின் மேல் ஏறி விரைந்து வந்து காக்கும் விட்டல க்ருஷ்ணனின் பெயரை எப்படியாவது சொல்வதை உன் வழக்கமாக்கிக் கொள்ளமாட்டாயா என்று புரந்தரதாஸர் கெஞ்சுகிறார். நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை? ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி1110
- திருநீற்றுச் சுவடு#good morning #📅பஞ்சாங்கம்✨ #✡️ஜோதிட பரிகாரங்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #99
- திருநீற்றுச் சுவடு#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 வணங்கும் முறை ✨நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். ✨வறுமை நீங்க தேய்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். ✨இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும். ✨சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். ✨திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். ✨வீட்டில் செல்வம் செழிக்க தேய்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும். ✨ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ✨பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். #✡️தோஷ பரிகாரங்கள்2117