மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு பி மூர்த்தி அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அலங்காநல்லூர் சுபிக்ஷா மகாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#தமிழ்நாடு_தலைகுனியாது #dmkmadurai

