ShareChat
click to see wallet page
search
IAS/IPS ஆட்சேர்ப்பு ஒன்றிய அரசின் கீழ் தான் நடக்கிறது. ஆனால் பதவி நியமனம் (posting) மற்றும் நிர்வாக பொறுப்பு ஒதுக்குவது மாநில அரசின் அதிகாரம். IAS/IPS அதிகாரிகள் மாநிலக் கேடரில் சேர்ந்த பிறகு, யாரை Collector ஆக நியமிக்க வேண்டும், யாரை SP ஆக நியமிக்க வேண்டும், எந்த மாவட்டத்திற்கு யாரை அனுப்ப வேண்டும் என்பது மாநில அரசின் நிர்வாகத் தீர்மானம். முக்கியமான விஷயம், 50% பெண்கள் என்றால் அது UPSC-யில் quota வைப்பது அல்ல. மாநிலக் கேடரில் உள்ள அதிகாரிகளில், தகுதி உள்ள பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து காலியிடங்கள் வரும் போதெல்லாம் பெண்களை அதிகமாக நியமித்து படிப்படியாக 50% இலக்கை அடைவது என்பது நிர்வாக ரீதியாக சாத்தியமானது #✨💗VIJAY💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) ##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻
✨💗VIJAY💗✨ - பதி Polimer [ P0 சமபாதி வாய்ப்பு மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கலெக்டர்களில் பெண்களுக்கு சமபாதி வாய்ப்பு வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் வாக்குறுதி X IPolimernews 23-02-2026 L பதி Polimer [ P0 சமபாதி வாய்ப்பு மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கலெக்டர்களில் பெண்களுக்கு சமபாதி வாய்ப்பு வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் வாக்குறுதி X IPolimernews 23-02-2026 L - ShareChat