நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களை வருத்தப்பட வைக்க யாரோ ஒருவர் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இன்றோ, உங்களை சந்தோஷப்பட வைக்க யாரோ கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. மனித அனுபவங்களுக்கு எல்லாம் மூலம் நமக்குள்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #miserable #happy


