#பத்தி #ஆன்மீகத் தகவல்🙏🙏 #தெரிந்து கொள்வோம் பூமியில் நிகழ்த்திய* பத்து அவதாரங்களை *தசாவதாரம்* என்கிறோம்..
அவற்றின் சிறப்புகள் :
1) *மச்ச அவதாரம்* தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலை.
2) *கூர்ம அவதாரம்* பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை தலையை தூக்கி பார்க்கும் நிலை.
3) *வராக அவதாரம்* ஆறாம் மாதத்தில் குழந்தை தவழ்ந்து நான்கு கால்களில் நிற்பது.
4) *நரசிம்ம அவதாரம்* எட்டு மாத குழந்தை கையில் கிடைத்ததை கிழிப்பது..
5) *வாமன அவதாரம்* ஒரு வயதில் அடி மேல் அடி வைத்து நடப்பது.
6) *பரசுராம அவதாரம்* வளரும் காலத்தில் பெற்றோர்க்கு தவறாமல் கடமையாற்றுவது.
7) *ராம அவதாரம்* திருமணம் முடித்து ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது. ............
8) *பலராம அவதாரம்* உடன்பிறந்தோர் மற்றும் சுற்றத்தாருடன் கூடி வாழ்வது.........
9) *கிருஷ்ண அவதாரம்* முதுமையில் தான் பெற்ற ஞானத்தை பிறருக்கு உபதேசிப்பது..
10) *கல்கி அவதாரம்* கடவுளிடம் ஒன்றி அறிவின் முழுமையான முக்தியைப் பெறுவது. நாளை *புரட்டாசி மாதம்* பிறக்கிறத. பெருமாளை வழிபட உகந்த இம் மாதத்தில் பெருமாள் தலங்களுக்கு சென்று வழிபட வாழ்வில் நன்மை பயக்கும்...
*#ஓம் #நமோ #நாராயணாய*


