காட்டுக்குள் நேரம் செலவழிக்கும் போது, நீங்களும் இன்னொரு உயிர்தான் என்று புரிந்து கொள்வீர்கள். நமக்காக நாம் கொண்டிருக்கும் உணர்வுகளைப் போலவே சுற்றி இருக்கும் உயிர்களுக்காகவும் உணர்வுகள் கொண்டால், அது ஆன்மீகத்தில் ஒரு பெரிய படி ஆகும்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #internationaldayofforests #nature


