ஆற்றங்கரை ஓரங்களில் உயிர்ப்பலியிட்டு வழிபட்ட நாட்டார் வழிமுறையாக நடுகற்கள் இருந்தது குறித்தும் களப்பிரர் கால கல்வெட்டுகளில் இருந்த தமிழி, பவானி அருகே கிடைத்த கல்வெட்டுகளில் இருந்த வட்டெழுத்து குறித்தும் உரையாற்றுகிறார் வரலாற்று ஆய்வாளரும் மேனாள் கல்வெட்டு ஆய்வாளருமான முனைவர் இரா. ஜெகதீசன் அவர்கள்.
தற்போது மூன்றாம் தமிழ் அறிவர் மாநாட்டில். #💪 மே17 இயக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு தமிழருக்கே! #தமிழ்த்தேசியப் பெருவிழா


