m.fayaz
526 views 2 days ago
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பென்னேஸ்வர மடம் கோயிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்விட்டு புனித நீராடி வழிபட்டனர். #கிருஷ்ணகிரி_செய்தி
16 likes
11 shares

More like this