m.fayaz 526 views • 2 days ago ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பென்னேஸ்வர மடம் கோயிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம்விட்டு புனித நீராடி வழிபட்டனர். #கிருஷ்ணகிரி_செய்தி Video tag is not supported on your browser 16 likes 11 shares Share Like Comment Download