Arunachalam
3K views • 1 days ago
தலித் சமுதாயத்தை பொது தொகுதியில் நிற்க வைத்தோம் என திமுக -அதிமுக பெருமையாக பேசுகிறார்கள் .....இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்க்ளா ? என்று காபந்து அமைச்சர் வன்னி பேசி இருக்கிறார்!
தலித்துகளுக்கு என்ன செஞ்சிங்க?
நீங்க எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமான்னு கலைஞர் கேட்டார் ன்னு வன்னி வாய்கூசாம பொய் பேசி (அது பொய் என்று திருமா சொன்னார்) பரப்பிய பொழுது : பொத்திகிட்டு இருப்பானா திமுகாகாரன் , இந்த இந்த தொகுதியில் பட்டியல் சமுதாய திமுகவினர் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்றார்கள் என்று சொல்லத்தான் செய்வோம்!
இல்லன்னு சொல்லுவானுங்க , பொய் பேசாத திமுக செஞ்சிருக்குன்னு ஆதாரத்தோடு சொன்னா, அயோ சொல்லிட்டாங்க சொல்லிட்டாங்கன்னு கதறுவானுங்க!
அதே போல் வன்னி இன்னைக்கு: விசிகாவுக்கு அமைச்சரவை கொடுத்தது தான் தலித் நலன் ன்னு பேசுறார் , அப்ப விசிக ஒரு சாதி கட்சின்னு ஆணித்தரமான சட்டமன்றத்தில் பதிய வச்சதா தான் பொருள் : திமுக ல இருக்குற தலித், திமுக அமைச்சர் ஆவது தலித் நீதி ஆகாதாம்!
இன்னொன்றும் சொல்லியாக வேண்டும் : கிராமத்தில் வெள்ளை சட்டை போட்டால் பரிதாப அடிப்படையில் திராவிட கட்சிகள் பார்ப்பதாக ஒரு தொனியை பேசி இருக்கிறார்!
அப்படியே அந்த பக்கம் இன்னொரு புது ராஜ்மோகன் : செஞ்சோம் ,செஞ்சோம் ன்னு சொல்லுறாங்க ,எல்லாம் அம்பேதகர் கொடுத்த உரிமைன்னு கதறுறார் ,யாரு யா இல்லன்னு சொன்னது !
மொத்தத்தில் இந்த இரு பறையர் சாதி அமைச்சர்கள் சொல்ல வருவது : திராவிட ஆட்சிகள் ,தலித்துகளுக்கு ஏதும் செய்யவில்லை ,அம்பேத்கார் தான் எல்லாம் செய்தார் என்பதே நோக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது,என்ற புள்ளியை நோக்கி நகர்த்துறாங்க!
செஞ்சதை சொன்னா சொல்லி காட்டுறோம் என்பாங்க !
மொத்தத்தில் பாஜகவுக்கு எப்படி : வேலூர் இப்ராகிம் ,தடா பெரியசாமி ,L முருகனோ
அதே போல்
விஜய் கட்சிக்கு : முஸ்தபா ,வன்னி ,ராஜ்மோகன்
கோடரி காம்புகள் போல்!
ராஜ்மோகன் கூட விடலாம் அவிங்க கட்சிக்கு விசுவாசமா பேசுது , வன்னியரசு வெற்றிக்கு உழைத்த அண்ணன் உதயநிதி யை எதிரில் வைத்துக்கொண்டு எப்படி இவ்வாறு பேசமுடிகிறது! #👨மோடி அரசாங்கம்
23 shares