#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை ஒரு சேரக் கை விட்டாலும்,*_ _*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும், நீங்கள் வழிபடும் இறைவன் கைகள் உங்களை கைப்பற்றும். கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_ _படைக்கும்_ _போதே உங்களை_ _அறிந்தவர்_ _இறைவன்._ _அவருக்கு தெரியும் உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விட சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._ _*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள். கருணையைக் கண்களில் வையுங்கள். சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் ஜெயமாகும்*_ _*"Your Next Move Matters More than Your Last Mistake."*_
6 likes
13 shares

More like this