saravanan.
556 views • 8 days ago
#thalumbugal. காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.*_
_சிலையை செதுக்கும் உளியைப் போல, பிறர்க் கொடுக்கும் வலி உங்களைச் செதுக்கத்தான் சோர்வடையாதீர்கள்._
_*சுலபமான வாழ்க்கை எதையும் கற்பிக்காது. நீங்கள் கற்ற அனுபவமே உங்களை செதுக்கும்.*_
_கிடைத்த இடத்தில் தன்னைச் செடியாகவோ, மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன விதைகள். விழுந்து விட்ட வலி எழுந்து விட்டால் மறைந்து விடும். துணிவுடன் செயல்படுங்கள்._
_*தைரியம் வேறு, வீரம் வேறு.*_
_*வீரம் என்பது, இன்னொருவரை எதிர்க்கும் பலம் ஆகும்...*_
_*தைரியம் என்பது, சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதே ஆகும்.*_
_*எனவே,நாம் தைரியமாக இருப்போம்.*_
17 shares