GnanaSavierDas .Tr
555 views • 5 hours ago
அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்.
ஆதியாகமம் 37:6
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது. உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
ஆதியாகமம் 37:7
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
ஆதியாகமம் 37:8
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள்
13 shares