சாயா தேவி
673 views 3 days ago
பாதம் தொட்டு வணங்குகிறேன்...!!! . வந்தே மாதரம் பாடலைக் கேட்டு குடியரசு பாரதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தாலி கிறிஸ்தவருக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால்... அடிமை இந்தியாவில் இதே வந்தே மாதரம் பாடலை கேட்டு ... இங்கிலாந்து கிறிஸ்தவனுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தேன் ... மனம் நடுங்குகிறது ... இங்கிலாந்தோ இத்தாலியோ இரண்டு பேருக்குமே உள்ள கோபம் என்னவென்றால் வந்தே மாதரம் என்ற ஒற்றை சொல் மூலம் ... பாரதிய ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது மட்டுமே ... கட்டுரையாளர் திருநாவுக்கரசு தேசிய சிந்தனை பேரவை. உங்கள் கோபம் நடுக்கமாக மாறி பதட்டமாக உருவெடுத்து நீங்கள் எங்களை தாக்குவதற்கு முன்பாக ... இயற்கை உங்களுக்கு முகவரி இல்லாமல் செய்துவிடும் ஜாக்கிரதை... #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #🔷ராகுல் காந்தி .
11 shares

More like this