Hindu Tamil Thisai
587 views 1 days ago
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒன்றரை மாதக் கைக்குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு ரசுவா தாங்கே முகாமில் சேர்த்துள்ளனர் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
13 shares

More like this