m.fayaz
473 views • 1 days ago
கிருஷ்ணகிரி அருகே ஏரியை தூர்வாரி ஏரிக்கு வரும் கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
10 likes
15 shares