⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
327 views • 55 minutes ago
_*உங்களிடம் உள்ள திறமைகளே உங்களுடைய உயர்ந்த செல்வங்கள்.*_ _*அச்செல்வங்களை யாராலும் அபகரிக்க முடியாது. அவற்றைப் பயன்படுத்தினால் நிறையுமே தவிர குறையாது.*_
_*பயன்படுத்துவதால் பன்மடங்காகும்.*_
_உங்கள் திறமைச் செல்வங்களை உணருங்கள். பயன்படுத்துங்கள்._
_தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்._
_உங்கள் வாழ்வில் புதிய உதயம் தோன்றுவதை உணருங்கள்._
_*அனைத்தையும் சொல்லிச்*_
_*சொல்லிப் புரிய வைப்திலேயே பாதி அன்பு தோற்று விடுகிறது.*_
_*சொல்லியும் புரியாத போது மீதி அன்பும் தோற்று விடுகிறது.*_
_புரியாத அன்பை புரிய வைக்கவும், உங்களைப் புரிந்து_ _கொள்ளாதவர்களைத் தேடிச் செல்வதையும் கைவிடுங்கள்._
_அப்போது தான் உள்ளமும் உடலும் நலமாகும்._
_*அருகதை இல்லாத இடத்தில் அன்பு வைத்துவிட்டு ஏமாந்து விட்டேன் என்று புலம்பாதீர்கள்,*_ _*நல்லவேளை தப்பித்து விட்டேன் என்று*_ _*சொல்லுங்கள்.*_
_உங்கள் உண்மையான அன்பைப் பற்றி உணராதவர்க்கு உங்கள் விழிநீரை வீணாக்காதீர்கள்._
_*தடைகள்*_
_*நம்மைத் தடுப்பதற்கு அல்ல.*_
_*நாம் தாண்டும்*_
_*உயரத்தைக் கூட்டுவதற்கே.*_ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
8 likes
2 shares