⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
327 views 55 minutes ago
_*உங்களிடம் உள்ள திறமைகளே உங்களுடைய உயர்ந்த செல்வங்கள்.*_ _*அச்செல்வங்களை யாராலும் அபகரிக்க முடியாது. அவற்றைப் பயன்படுத்தினால் நிறையுமே தவிர குறையாது.*_ _*பயன்படுத்துவதால் பன்மடங்காகும்.*_ _உங்கள் திறமைச் செல்வங்களை உணருங்கள். பயன்படுத்துங்கள்._ _தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்._ _உங்கள் வாழ்வில் புதிய உதயம் தோன்றுவதை உணருங்கள்._ _*அனைத்தையும் சொல்லிச்*_ _*சொல்லிப் புரிய வைப்திலேயே பாதி அன்பு தோற்று விடுகிறது.*_ _*சொல்லியும் புரியாத போது மீதி அன்பும் தோற்று விடுகிறது.*_ _புரியாத அன்பை புரிய வைக்கவும், உங்களைப் புரிந்து_ _கொள்ளாதவர்களைத் தேடிச் செல்வதையும் கைவிடுங்கள்._ _அப்போது தான் உள்ளமும் உடலும் நலமாகும்._ _*அருகதை இல்லாத இடத்தில் அன்பு வைத்துவிட்டு ஏமாந்து விட்டேன் என்று புலம்பாதீர்கள்,*_ _*நல்லவேளை தப்பித்து விட்டேன் என்று*_ _*சொல்லுங்கள்.*_ _உங்கள் உண்மையான அன்பைப் பற்றி உணராதவர்க்கு உங்கள் விழிநீரை வீணாக்காதீர்கள்._ _*தடைகள்*_ _*நம்மைத் தடுப்பதற்கு அல்ல.*_ _*நாம் தாண்டும்*_ _*உயரத்தைக் கூட்டுவதற்கே.*_ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
8 likes
2 shares

More like this