*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை தென்திருப்பதி அருள்மிகு ஶ்ரீனிவாசபெருமாள் திருக்கோயிலில் இன்று ஆவணி மாதம் முதலாம் சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீனிவாசபெருமாள்* 🙏 *ஓம் நமோ வெங்கடேசாய* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/GvFU0Sr6Xya9oCMwt0OboI?s=cl&p=i&ilr=4&amv=0 #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் * ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம ஞாயிற்றுக்கிழமை ஆவணி-6 23/8/26 மூலம் ஏகாதசி ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஆவணி மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவங்கள் பெரியவாச்சான் பிள்ளை செங்கனூர் கும்பகோணம் அருகில் 2/9/27-4/9/26 பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீரங்கம் திருக்கோஷ்டியூர் செல்வநம்பி பெருங்கருணை பரமகுடி அருகில் 6/9/26-8/9/26 அப்பராச்சான் ஸ்ரீரங்கம் கோயில் கொண்டாடினன் சுவாமி திருமாளிகை அப்பராச்சான் சிங்கபெருமாள் கோயில் அப்பராச்சான் மேல்கோட்டை 13/9/26 ஸ்ரீபெரும்புதூர் எம்பார் மடம் ஒன்றான ஜீயர் 4/9/26 ஸ்ரீமத் ஆத்தாயன் சுவாமி ஆழ்வார் திருநகரி ஆத்தான் சுவாமி திருமாளிகை 15/9/26 கோங்கிலாச்சான் ஸ்ரீரங்கம் மங்கம்மா தெரு 22/8/26 பெரிய திருமலை நம்பி திருமலை 19/8/26-21/8/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக இதர உற்சவங்கள் நாச்சியார்கோவில் முதல் நாள் நிச்சயதாம்பூலம் 15)9/26 இரண்டாம் நாள் திருக்கல்யாணம் 16/9/26 இரவு மோகினிஅவதாரம் புறப்பாடு மூன்றாம் நாள் ஜேஸ்டாஅபிஷேகம் 17/9/26 வடூவூர் ராமர் ஜெஷ்டாபிசேகம் 5/9/26-7/9)26 தேசிக ராமானுஜர் தயாபத்ரம் 26/8/26 வானமாமலை கருட சேவை 15/9/26 திருகுருங்குடி கருட சேவை 26/8/26 ராமானுஜ ஸமாஸ்ஸனம் உற்சவம் மதுராந்தகம் 15/9/26 பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கஜேந்திர மோட்சம் 7/9/26 திருக்கோவிலூர் வாமன ஜெயந்தி காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் வாமன ஜெயந்தி 22/8/26-25/8/26 திருமலா அனந்தபத்ம ஸ்வாமி அவதாரம் 31/8/26 ஆழ்வார்திருநகரி திருவாய்மொழி பிள்ளை திருமாளிகை வர்ஷாபிசேகம் 31/9/26 வானமாமலை கருட சேவை ஆவணி 15/9/26 சுவாதி கருட சேவை திருவோணம் 26/8/26 திருமலை ஆவணி சுக்கிரசதுர்த்தி தீர்த்தவார 26/8/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம. ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் ஆடிமாதம் பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். _t
32 shares

More like this