📷Geethajan Graphics 📷
610 views 1 days ago
100 கிராம் காய்ந்த நெல்லிக்காயை 100 மில்லிமீட்டர் மோரில் முதல் நாள் இரவு நன்கு ஊற வைத்து மறுநாள் காலையில் இவற்றை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூடு குறைவடையும். உடல் சூட்டிற்கு மட்டுமன்றி கண் பார்வை தெளிவாவதற்கும் , முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் ,தலையில் ஏற்படும் பொடுகை குறைப்பதற்கும் இந்த கலவை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமன்றி மன அழுத்தம்,தலைவலி,தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த கலவை ஒரு நல்ல தீர்வாக அமைகின்றது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 shares

More like this