GnanaSavierDas .Tr
807 views • 3 days ago
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
யாத்திராகமம் 31:16
அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
யாத்திராகமம் 31:17
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #👉வாழ்க்கை பாடங்கள் #🛕இந்திய பாரம்பரிய இடங்கள்
26 shares