RamaswamyAnnamali
405 views 15 hours ago
#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் *திருமாலின் திருமுடி*🙏 🙏 *ஓம் நமோ நாராயணாய* 🙏 இது திருமாலின் திருமுடி தான்... பார்கும் போதே கண் கொள்ளா அழகு .... தங்கத்தில் செதுக்கிய நுணுக்கமான வேலைப்பாடு, நடுவில் மின்னும் வைர நாமம், சுற்றிலும் பதித்த மாணிக்கமும் மரகதமும். மேலே கலசம் போல் உயர்ந்து நிற்கும் அமைப்பு, கீழே தொங்கும் சிறு மணிகள் வரை எல்லாமே தெய்வீக பிரகாசம். இது போன்ற கிரீடம் திருப்பதி வேங்கடவனுக்கு சிறப்பு அலங்காரத்தின் போது சாற்றப்படுவது. "திருமுடி" என்றாலே பக்தர்களின் தலைமேல் இருக்கும் கருணையின் அடையாளம். தரிசனம் செய்த புண்ணியம் கிடைச்சது 🙏
10 shares

More like this