பெரும்பாலும் ,*_ _*அனைவருக்கும் பொதுவானவை..!*_ _*அதில் எட்டிப் பார்க்கும்*_ _*நினைவுகள் தான் எப்பொழுதும் கொஞ்சம் சுவாரசியமானவை..*_ _முடங்கி விடாது முயன்று_ _கொண்டே இருக்கின்றேன்_ _முடியுமென்ற நம்பிக்கைகளோடு._ _*நடித்து ஊரை*_ _*வேண்டுமானால்*_ _*ஏமாற்றி விடலாம்,*_ _*நீ உன்னிடம் இருந்து*_ _*தப்பிக்கவே முடியாது அது தான் விதி.*_ _*நான் நான் நான்தான் என்று நினைத்துப்*_ _*போடும் ஆட்டத்தை*_ _*முடிக்க, நான் "இறைவன் தான்" என்று காட்டி விடுவார் இறைவன்.*_ _பிறரால் கீழே தள்ளப்பட்டு எழ முடியாமல் இனி அவ்வளவு தான் வாழ்க்கை முடிந்து விட்டதே... என நினைக்கும் அடுத்த நொடியில் உங்களை மேலே தூக்கி விடுபவர் இறைவன் ஒருவரே._ _*படைத்தவருக்கு பயந்து வாழ்ந்தால்,*_ _*பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் கண்டு பயப்பட வேண்டியிருக்காது.*_ _*என்றும் அவர் பாதம் பணிந்திருங்கள்.*_ #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
11 shares

More like this